வெடித்துக் கொண்டிருந்த எரிமலைக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

Posted by - September 13, 2017
வெடித்துக் கொண்டிருந்த எரிமலைக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

18 வருடங்களின் பின்னர் முகமாலை புனித ஆரோக்கிய மாதா திருவிழா 

Posted by - September 13, 2017
முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலையத்தின்  வருடாந்த திருவிழா 18 வருடங்களின் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாக உள்ளது.…

தங்கம் கடத்திய பெண்கள் கைது

Posted by - September 13, 2017
துபாயிலிருந்து 7.8 கிலோ தங்கத்தை சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த இரண்டு இலங்கை பெண்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து…

அர்ஜுன் அலோசியசை பலவந்த படுத்த முடியாது – ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - September 13, 2017
பிணை முறி விநியோக மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு அர்ஜுன் அலோசியஸ் விரும்பவில்லை என்றால் அவரை…

ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை வருகிறார்.

Posted by - September 13, 2017
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் அடுத்தமாதம்…

ரயன் ஜயலத்திற்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - September 13, 2017
மருத்துவபீட மாணவ செயற்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் 20ஆம் திகதிகவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான்…

காணாமல் போனோர் அலுவலகம் நாளை மறுதினம் முதல் இயங்கும்

Posted by - September 13, 2017
ஜனாதிபதியினால் கைச்சாத்தான காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் செயற்படுத்துவது குறித்தான வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த மாதம் 15ஆம்…

‘இர்மா’ புயல்: புளோரிடாவில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – கரீபியன் தீவில் 100 கைதிகள் தப்பி ஓட்டம்

Posted by - September 13, 2017
அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா’ புயல் பாதிப்பால் புளோரிடா மாகாணத்தில் பலியாணவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பிரிட்டிஷ்…

மின்சார துறை பணியாளர்களின் விடுமுறை ரத்து

Posted by - September 13, 2017
இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் சகல மின்சார துறை பணியாளர்களினதும் விடுமுறைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இலங்கை மின்சார…