மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டியதில் 08 மாணவிகள் உட்பட 11 பேர் வைத்தியசாலையில்

Posted by - September 13, 2017
பாடசாலை சென்றுக்கொண்டிருந்த மாணவ மாணவிகளை  பயமுறுத்திய குழுவொன்றை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று முற்பகல் முகத்தை மறைத்துக்கொண்டு வந்த மூன்று…

மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டம்!

Posted by - September 13, 2017
நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை…

சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது

Posted by - September 13, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை…

வாழைச்சேனை ஆட்டோ சாரதிகள் போராட்டம்!

Posted by - September 13, 2017
மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட…

ரஞ்சனுக்கு எதிரான முறைப்பாடு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - September 13, 2017
நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மஹிந்த ராஜபக்‌ஷ நான் விடுத்த கோரிக்கைகளைக் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்தார்

Posted by - September 13, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தன்னுடன் நட்பு பாராட்டுவது போலவும் அன்புடன் பேசுவது போலவும் வெளிப்படுத்தி, தான் விடுத்த கோரிக்கைகளைக்…

வித்தியா கொலை வழக்கு ; பொலிஸ்மா அதிபருக்கு பிணை

Posted by - September 13, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது.

லலித் வீர­துங்க, அனுஷ பெல்­பிட்­டவை விடு­விக்க தேரர்கள் நிதி சேக­ரிக்க திட்டம்

Posted by - September 13, 2017
லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு நீதி­மன்­றினால் விதிக்­க­ப்பட்­டுள்ள நஷ்­ட­ஈடு மற்றும் தண்­டப்­பணம் என்­ப­வற்றைச் செலுத்­து­வ­தற்குத் தேவை­யான நிதியைத்…

வெடித்துக் கொண்டிருந்த எரிமலைக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

Posted by - September 13, 2017
வெடித்துக் கொண்டிருந்த எரிமலைக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.