ஐ.நா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஆங்சான் சூகி பங்கேற்க மாட்டார் Posted by கவிரதன் - September 13, 2017 அமெரிக்காவில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் மியான்மார் தலைவர் ஆங் சான் சூகி பங்கேற்க…
வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு 27ஆம் திகதி Posted by கவிரதன் - September 13, 2017 புங்குடுதீவு மாணவி சி.வித்தியா கடத்தப்பட்டு கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதியன்று…
ஷான் விஜயலால் டி சில்வா விளையாட்டுத் துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் Posted by தென்னவள் - September 13, 2017 தென்மாகாண சபையின் புதிய விளையாட்டுத் துறை அமைச்சராக முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் – ஐரோப்பிய ஒன்றியம் இன்று மகிழ்ச்சி Posted by கவிரதன் - September 13, 2017 இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள், தொழிலாளர் மற்றும் சுற்றாடல் தரங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்று தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.…
காணாமல் போனோர் தொடர்பான அலுவலக செயற்பாடுகள் 15ஆம் திகதியுடன் ஆரம்பம் Posted by கவிரதன் - September 13, 2017 காணாமல் போனோர் தொடர்பான அலுவலக செயற்பாடுகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்று தேசிய ஒருமைப்பாட்டு மற்றும்…
லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு பிணை – நாளை பரிசீலிப்பு Posted by கவிரதன் - September 13, 2017 சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை கொழும்பு…
வட கொரியாவின் அணு ஆயுத சோதனை – இலங்கை பெரும் அதிருப்தி Posted by கவிரதன் - September 13, 2017 வட கொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆறாவது அணு ஆயுத சோதனை தொடர்பாக இலங்கை அரசாங்கம் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சால்…
புதிய வரி முறை ஏப்ரல் முதல் Posted by தென்னவள் - September 13, 2017 புதிய இறைவரிச் சட்டமூலத்திலுள்ள வரி முறைகளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த, திரைசேரி தீர்மானித்துள்ளது.
மேலும் சில அதிரடி மாற்றங்கள் Posted by கவிரதன் - September 13, 2017 மேல் மாகாண அவைத் தலைவர் சுனில் ஜயமினி மற்றும் ஆளுங்கட்சி பிரதம அமைப்பாளராக குணசிறி ஜயநாத் ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.…
தங்காலையில் இன்று மதியம் கோர விபத்து! தந்தை , மகன் பலி Posted by நிலையவள் - September 13, 2017 தங்காலை மாரகொல்லிய பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர். இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…