இலங்கை கடற்பிரதேசங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கொந்தளிப்பு

Posted by - September 16, 2017
அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு இலங்கையை சூழவுள்ள கடற்பிரதேசம் அதிகம் கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டை…

“தயார் நிலையில் 89 இராணுவக் குழுக்கள்; தேவைப்பட்டால் களமிறங்கும்” – இலங்கை இராணுவம்

Posted by - September 16, 2017
மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருக்கும் நிலையில், தேவைப்பட்டால் அல்லது அழைப்பு விடுக்கப்பட்டால், இராணுவ வீரர்களின் உதவியுடன் தடையற்ற…

காட்டுயானைகள் தாக்கி இளைஞன் படுகாயம்

Posted by - September 16, 2017
மட்டக்களப்பு, போராதீவுப்பற்று – சின்னவத்தைக் கிராமத்தினுள் இன்று அதிகாலை காட்டு யானைகள் புகுந்து வீடுகளை உடைத்து சேதமாக்கியதுடன் இளைஞர் ஒருவரையும் தாக்கியுள்ளது.…

குளவிக்கொட்டுக்கு இலக்காகி சிவில் உத்தியோகத்தர் வைத்தியசாலையில்

Posted by - September 16, 2017
திருகோணமலை, மஹதிவுல்வெவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இன்று  அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

முதலைகள் குறித்து பயணிகள் எச்சரிக்கப்படுவதில்லை-பிரதேச மக்கள்

Posted by - September 16, 2017
அறுகம் குடாவில் இடம்பெற்ற முதலைத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தச் சென்ற பொலிஸாரிடம், முதலைகள் தாக்கும் அபாயம் இருப்பது குறித்து…

மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தோல்வி-அமைச்சர் சியம்பலாபிட்டிய

Posted by - September 16, 2017
நாடு முழுவதும் மின் வினியோகம் சீரான முறையில் நடைபெற்று வருவதாகவும், மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தோல்வியடைந்திருப்பதையே இது…

அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு

Posted by - September 16, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர்களை புதிதாக உள்வாங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

ஹெரோயின் வைத்திருந்த இரண்டு பேர் கைது!

Posted by - September 16, 2017
17 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த இரண்டு பேர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிராண்ட்பாஸ் மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் அவர்கள் கைது…

கிளிநொச்சியில் மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும்

Posted by - September 16, 2017
சமதளத்தில் ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட   மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும்   இன்று கிளிநொச்சியில் வடமாகாண…