ஹெரோயின் வைத்திருந்த இரண்டு பேர் கைது!

236 0
17 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த இரண்டு பேர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிராண்ட்பாஸ் மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின் விற்பனை மூலம் பெற்றுக்கொண்ட 44 ஆயிரம் ரூபாவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.கைதுசெய்யப்பட்ட 28 மற்றும் 33 வயதுடைவர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment