பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் மின்சார சேவையாளர்களுக்கு கொடுப்பனவுடன் கூடிய இரண்டு நாள் விடுமுறையை வழங்குமாறு நிர்வாக அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சாரம்…
மெதிரிகிரிய – மீகொல்லேவ பகுதியில் மரப்பொந்தொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெங்கலத்தினால் செய்யப்பட்ட புத்தர் சிலையொன்று மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோகிராம்…
எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் தொகுதிவாரி முறையில் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று…
மின்சாரசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பிகளின் பாதுகாப்பிற்காக காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது. கிடைத்துள்ள சில முறைப்பாடுகள்…