மலையக மக்கள் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துவைக்க விசேட சேவை முகாம்

Posted by - September 17, 2017
17 அரச நிறுவனங்கள் ஒன்றிணைத்து மலையக மக்கள் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் விசேட சேவை முகாம் ஒன்று இடம்பெறுகின்றது. தேசிய…

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் மின்சார சேவையாளர்களுக்கு கொடுப்பனவுடன் கூடிய இரண்டு நாள் விடுமுறை

Posted by - September 17, 2017
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் மின்சார சேவையாளர்களுக்கு கொடுப்பனவுடன் கூடிய இரண்டு நாள் விடுமுறையை வழங்குமாறு நிர்வாக அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சாரம்…

மறைத்துவைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீட்பு!

Posted by - September 17, 2017
மெதிரிகிரிய – மீகொல்லேவ பகுதியில் மரப்பொந்தொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெங்கலத்தினால் செய்யப்பட்ட புத்தர் சிலையொன்று மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோகிராம்…

கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - September 17, 2017
கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து கிழக்குப்…

20 – 20 மேற்கிந்திய தீவுகளின் இங்கிலாந்து தோல்வி

Posted by - September 17, 2017
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியில் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 21…

சவுதி அரேபிய அரச குடும்பத்தவர்கள் பலர் கைது

Posted by - September 17, 2017
சவுதி அரேபிய அரசுக்கு எதிராக, வெளிநாட்டு அமைப்புகளுடன் சேர்ந்து சதி செய்த குற்றச்சாட்டில் அந்த நாட்டு அரச குடும்பத்தவர்கள் உள்ளிட்ட…

சைட்டம் எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு பூரண பங்களிப்பு – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Posted by - September 17, 2017
எதிர்வரும் 21 ஆம் திகதி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சைட்டம் எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு தமது முழுமையான பங்களிப்பை செலுத்துவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர்…

எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் தொகுதிவாரி முறையில் நடைபெறும் – ஜனாதிபதி

Posted by - September 17, 2017
எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் தொகுதிவாரி முறையில் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று…

மின்சாரசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது.

Posted by - September 17, 2017
மின்சாரசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பிகளின் பாதுகாப்பிற்காக காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது. கிடைத்துள்ள சில முறைப்பாடுகள்…

அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே தவறான பாதையில் பயணிக்கிறது – அருந்திக பெர்னான்டோ

Posted by - September 17, 2017
மக்களுக்கு சேவை செய்வதாக கூறி ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே தவறான பாதையில் பயணிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…