சமூக சேவையாளர் விருது வழங்கல் நிகழ்வு

Posted by - September 17, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை முல்லைத்தீவில் சிறப்புற  நடைபெற்றது.   மாவட்டத்தின்…

200 ஆவது நாளை எட்டியது கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம்

Posted by - September 17, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் 200 ஆவது நாளை எட்டியுள்ளது. எனினும் இதுவரை மக்களுக்கு எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என…

எம் பிள்ளைகள் எங்கே? உரிய தீர்வை தருமாறு கோரும் உறவுகள்

Posted by - September 17, 2017
தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய தீர்வொன்றை முன்வைக்குமாறு வலியுறுத்தி வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வீதியோரங்களில்…

தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள்

Posted by - September 17, 2017
தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில்…

புதுக்குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரது உடலம் மீட்பு!

Posted by - September 17, 2017
புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலை வளாகத்தில் கட்டம் ஒன்று கட்டப்பட்டுவருகின்றது இந்த கட்டத்திற்கான பொருட்களை களஞ்சியப்படுத்தும் களஞ்சிய அறை ஒன்றும்…

மலையக மக்கள் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துவைக்க விசேட சேவை முகாம்

Posted by - September 17, 2017
17 அரச நிறுவனங்கள் ஒன்றிணைத்து மலையக மக்கள் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் விசேட சேவை முகாம் ஒன்று இடம்பெறுகின்றது. தேசிய…

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் மின்சார சேவையாளர்களுக்கு கொடுப்பனவுடன் கூடிய இரண்டு நாள் விடுமுறை

Posted by - September 17, 2017
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் மின்சார சேவையாளர்களுக்கு கொடுப்பனவுடன் கூடிய இரண்டு நாள் விடுமுறையை வழங்குமாறு நிர்வாக அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சாரம்…

மறைத்துவைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீட்பு!

Posted by - September 17, 2017
மெதிரிகிரிய – மீகொல்லேவ பகுதியில் மரப்பொந்தொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெங்கலத்தினால் செய்யப்பட்ட புத்தர் சிலையொன்று மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோகிராம்…

கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - September 17, 2017
கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து கிழக்குப்…

20 – 20 மேற்கிந்திய தீவுகளின் இங்கிலாந்து தோல்வி

Posted by - September 17, 2017
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியில் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 21…