கிளிநொச்சியில் வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயம்(காணொளி)

Posted by - September 17, 2017
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

வவுனியாவில் கிராமம் ஒன்று புல்லால் ஆக்கிரமிக்கப்படும் நிலைமை (காணொளி)

Posted by - September 17, 2017
வவுனியா மகிழங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட விளக்கு வைத்த குளம் கிராமத்தில் கினிப்புல் எனப்படும் ஒரு வகை புல் கிராமத்தில்…

எங்களுக்கு பல சவால்கள் உள்ளன-அஜித் ரோஹன

Posted by - September 17, 2017
பொலிஸ் துறையினருக்கு தற்போது பல சவால்கள் உள்ளதாக கொழும்பு வடக்குக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.…

25 என்.சி. டின்களுடன் ஒருவர் கைது.!

Posted by - September 17, 2017
பொகவந்தலாவ நகரிலுள்ள வர்த்தக நிலையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை தூள் அடைக்கப்பட்ட 25 என்.சி. டின்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக…

மக்கள் விடுதலை முன்னணியின் மாநாடு

Posted by - September 17, 2017
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் “ஊக்கமுள்ள பிரஜைகள்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு, நுவரெலியா நகரில் இன்று காலை…

மைத்திரியுடன் மஹிந்தவின் சிபாரிசின் பேரில் கூட்டு எதிர்க் கட்சி சந்திப்பு

Posted by - September 17, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிபாரிசின் பேரில், நேற்றிரவு (16) கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தலைமையிலான…

சட்டத்தை மதிக்கும் சாரதிகளுக்கு நாளை முதல் நற்சான்றிதழும், பரிசும்

Posted by - September 17, 2017
கொழும்பு நகருக்குள் சட்டத்தை மதித்து வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு நாளை (18) முதல் விசேட பரிசு வழங்க போக்குவரத்துப் பொலிஸார்…

கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முறியடிப்பு

Posted by - September 17, 2017
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு குஞ்சுக்குளம் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 15 பரல் கசிப்பு உற்பத்தி பொலிசாரால்…

காணிப்பிரச்சனை தொடர்பில் ஆரயும் குழுக்கூட்டம்

Posted by - September 17, 2017
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பில் ஆரயும் குழுக்கூட்டம் ஒன்று 16.09.2017 நடைபெற்றுள்ளது. அரசியலமைப்பு கற்கை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில்…