அரசியல் அமைப்பு 20 வது திருத்தத்தை சட்டத்தை ஆதரிப்பவர்கள் யார்?

Posted by - September 18, 2017
அரசியல் அமைப்பு 20 வது திருத்தத்தை சட்டத்தை ஆதரிப்பவர்கள் அறிவாளிகள், விளக்கமுடையவர்கள் என ஒரு தரப்பும் அதனை ஆதரிக்காதவர்கள் அறிவற்றவர்கள்,

டிலானின் விருப்புக்கு தேர்தலை வைப்பதற்கு சட்டமூலம் மாற்றமடையவில்லை

Posted by - September 18, 2017
விருப்பு வாக்கு முறையில் தேர்தலை நடத்தி ´தொகுதி முறையில் தேர்தலை நடத்துவதற்கு சட்டமூலம் மாற்றமடையவில்லை´ என தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர்…

மோசடியாளர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராட்டம்

Posted by - September 18, 2017
எந்தவித வரப்பிரசாதங்கள் பெற்றுக்கொடுப்பதாக கூறினாலும், மின்சார சபையில் இடம்பெற்றுள்ள மோசடிக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் வரை…

லாகூர் தொகுதி இடைத்தேர்தல் – நவாஸ் செரீப் மனைவி வெற்றி

Posted by - September 18, 2017
பாகிஸ்தானின் லாகூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் 13 ஆயிரம் வாக்குகள்…

ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு: வங்காளதேசத்தில் 14,000 புதிய முகாம்கள் அமைப்பு

Posted by - September 18, 2017
வங்காளதேசத்தில் தஞ்சமடைந்து வரும் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளதால், அவர்களுக்கு 14000 முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என…

துனிசியா: வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி

Posted by - September 18, 2017
துனிசியா நாட்டில் முஸ்லிம் பெண்கள் வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து புதிய சட்டம் உருவாக்கப்பட்டது.

பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி

Posted by - September 18, 2017
பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக ஜமாஅத் உத்…

இஸ்லாமிய மத தலைவர்கள் எதிர்ப்பு – மலேசியாவில் பீர் திருவிழாவுக்கு திடீர் தடை

Posted by - September 18, 2017
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த பீர் திருவிழாவுக்கு அரசு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? சபாநாயகர் தனபால் விளக்கம்

Posted by - September 18, 2017
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்தது குறித்து சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.