விக்டர் அன்டனி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு

382 0

முன்னாள் பிரதியமைச்சர் விக்டர் அன்டனி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மோசடி சம்பவம் ஒன்று தொடர்பாகவே அவர் கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் நீதிமன்ற நீதிபதியினால் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment