யாழ் முஸ்லிம்களின் வீட்டுத்திட்ட பிரச்சினைகளுக்கு த.தே.கூட்டமைப்பால் தீர்வு

Posted by - September 18, 2017
யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறி வருகின்ற முஸ்லிம் மக்களுக்கு வீட்டுத்திட்டத்தில் நிலவி வந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று…

தமிழரசு கட்சி தொடர்பில் சம்பந்தன் சேனாதிராஜா விசேட கலந்துரையாடல்

Posted by - September 18, 2017
இலங்கை தமிழரசு கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று அம்பாறை பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு…

18 புதிய மேம்பாலங்களை அமைக்க திட்டம்

Posted by - September 18, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 18 புதிய மேம்பாலங்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.…

மதுவரி திணைக்கள ஆணையாளராக பெண்ணொருவர் நியமனம்

Posted by - September 18, 2017
இலங்கை மதுவரி திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளராகத் திருமதி ஹெலன் மீகஸ்முல்ல நியமிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட செயலாளராக பதவி வகித்த…

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் மீட்பு!

Posted by - September 18, 2017
வவுனியா, கூமாங்குளத்தில் இன்று  காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக…

வாகனங்கள் திடீர் சோதனை 9 வாகனங்கள் சேவையில் ஈடுபட தடை

Posted by - September 18, 2017
ஹட்டன் பகுதியில் சேவையில் ஈடுபடும் பாடசாலை சேவை வாகனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரும் நுவரெலியா மாவட்ட…

17 ஆயிரம் கிலோ கழிவுத் தேயிலையுடன் 4 பேர் கைது

Posted by - September 18, 2017
வத்தளை – ஹெலகந்த பிரதேசத்தில் 17 ஆயிரம் கிலோ கழிவுத் தேயிலையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கழிவுத்…

சரண குணவர்தனவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - September 18, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் பிரிவால்…

மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

Posted by - September 18, 2017
யாழ்ப்பாணத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் ,இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில்…