பப்புவா நியூ கினியா தீவில் 6.0 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

Posted by - September 26, 2017
பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.பப்புவா நியூ கினியா தீவில் இன்று…

அரசுப்பணிகளுக்காக சொந்த இ-மெயிலை பயன்படுத்தும் டிரம்ப் ஆலோசகர்கள் – பரபரப்பு தகவல்கள்

Posted by - September 26, 2017
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆலோசகர்கள் அரசுப்பணிகளுக்காக சொந்த இ-மெயிலை பயன்படுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குர்திஸ்தான் தனிநாடு வாக்கெடுப்பு: அதிக வாக்குப்பதிவு – வெற்றி நிச்சயம் என உற்சாகம்

Posted by - September 26, 2017
குர்திஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்பில் அதிமானோர் வாக்களித்துள்ளனர். எனினும், இந்த வாக்கெடுப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என ஈராக் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம்

Posted by - September 26, 2017
உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான பட்டைத் தீட்டப்படாத வைரம் 53 டாலருக்கு இங்கிலாந்தின் பிரபல டயமண்டஸ் நிறுவனத்தால் ஏலம் எடுக்கப்பட்டது.

மயிலிட்டியில் விமானங்களை தாக்கும் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

Posted by - September 26, 2017
காங்கேசன்துறை, மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து விமானங்களை தாக்கும் 5700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்று…

700 ஆண்டுகளில் முதன் முறையாக போப் ஆண்டவருக்கு பழமைவாதிகள் எதிர்ப்பு

Posted by - September 26, 2017
700 ஆண்டுகளில் முதன் முறையாக மதத்துக்கு எதிரான கொள்கைகளை பரப்புவதாக போப் ஆண்டவர் மீது பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

5 ஆம் திகதி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு

Posted by - September 26, 2017
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர்…

சசிகலா குடும்பத்தால் தான் ஜெயலலிதா சிறை சென்றார்: அமைச்சர் கே.சி.வீரமணி ஆவேசம்

Posted by - September 26, 2017
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த பல்வேறு முறைகேடுகளால் தான் ஜெயலலிதா சிறை சென்றார் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

கஹவத்தையில் பஸ் விபத்து – 23 பேர் வைத்தியசாலையில்

Posted by - September 26, 2017
பத்கங்கொட மயான பகுதிக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்று கஹவத்தை, யாயின்ன பகுதியில் பாதையை விட்டு விலகி தடம்புரண்டதால் 23…

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அரங்கில் வைகோவை சூழ்ந்து சிங்களர்கள் கோஷம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - September 26, 2017
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய வைகோவை சிங்களர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு தாக்க…