உணவு உற்பத்தி மறுமலர்ச்சியை வெற்றிகரமாக நிறைவேற்ற அர்ப்பணியுங்கள்!-மைத்திரிபால சிறிசேன Posted by தென்னவள் - September 27, 2017 எதிர்வரும் ஒக்டோபர் 6ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி வாரத்தை, வெற்றிகரமாக நிறைவேற்ற அனைத்து மாவட்ட செயலாளர்களும்…
விபத்தில் சிறுவன் உள்ளிட்ட மூவர் மரணம் Posted by தென்னவள் - September 27, 2017 திக்வெல்ல – மாத்தறை வீதியின் பொல்கஹமுல்லை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
துறைமுக ஊழியர்கள் வேலை நிறுத்தம் Posted by தென்னவள் - September 27, 2017 ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுமையற்ற அரசியல் தலைமைகளால் சமூகத்தின் உரிமைகளைப் பெற முடியாது Posted by தென்னவள் - September 27, 2017 எமது அரசியல்வாதிகள் பலர் எமக்கான உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கத்தினாலேயே எம் சமூகத்திற்கான பல நியாயமான உரிமைகள்…
வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது Posted by தென்னவள் - September 27, 2017 புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
சுகாதார கல்விப் பணியகம் நீக்கப்படவுள்ளது! Posted by தென்னவள் - September 27, 2017 சுகாதார அமைச்சின் கீழ் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுகாதார கல்விப் பணியகம் இன்று(26) முதல் இல்லாமலழிக்கப்பட போவதாக சுகாதார அமைச்சின்…
பாகிஸ்தான் உளவுத்துறை தீவிரவாதிகளை பாதுகாக்கிறது: கோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு Posted by தென்னவள் - September 27, 2017 பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.பி.யின் அதிகாரிகள் தீவிரவாதிகளை பாதுகாத்து வருகின்றன என்று கோர்ட்டில் சப்- இன்ஸ்பெக்டர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேற்கு கரை யூதர்கள் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் 3 பேர் சுட்டுக்கொலை Posted by தென்னவள் - September 27, 2017 மேற்கு கரை யூதர்கள் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது பாலஸ்தீன தொழிலாளி நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 3…
வரைவு வாக்காளர் பட்டியல் 3-ந்தேதி வெளியீடு: தேர்தல் கமிஷன் தகவல் Posted by தென்னவள் - September 27, 2017 வடகொரியா நடத்திவரும் அணுஅயுத சோதனைகளை தடுக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த எட்டு வங்கிகள் மீதும், 26 அதிகாரிகள் மீதும் அமெரிக்க…
தமிழ் அமைப்பினர் கோரிக்கை ஏற்பு: வைகோவிற்கு ஐ.நா. சார்பில் பாதுகாப்பு Posted by தென்னவள் - September 27, 2017 தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.