உணவு உற்பத்தி மறுமலர்ச்சியை வெற்றிகரமாக நிறைவேற்ற அர்ப்பணியுங்கள்!-மைத்திரிபால சிறிசேன

Posted by - September 27, 2017
எதிர்வரும் ஒக்டோபர் 6ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி வாரத்தை, வெற்றிகரமாக நிறைவேற்ற அனைத்து மாவட்ட செயலாளர்களும்…

ஆளுமையற்ற அரசியல் தலைமைகளால் சமூகத்தின் உரிமைகளைப் பெற முடியாது

Posted by - September 27, 2017
எமது அரசியல்வாதிகள் பலர் எமக்கான உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கத்தினாலேயே எம் சமூகத்திற்கான பல நியாயமான உரிமைகள்…

வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது

Posted by - September 27, 2017
புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. 

சுகாதார கல்விப் பணியகம் நீக்கப்படவுள்ளது!

Posted by - September 27, 2017
சுகாதார அமைச்சின் கீழ் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுகாதார கல்விப் பணியகம் இன்று(26) முதல் இல்லாமலழிக்கப்பட போவதாக சுகாதார அமைச்சின்…

பாகிஸ்தான் உளவுத்துறை தீவிரவாதிகளை பாதுகாக்கிறது: கோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு

Posted by - September 27, 2017
பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.பி.யின் அதிகாரிகள் தீவிரவாதிகளை பாதுகாத்து வருகின்றன என்று கோர்ட்டில் சப்- இன்ஸ்பெக்டர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேற்கு கரை யூதர்கள் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் 3 பேர் சுட்டுக்கொலை

Posted by - September 27, 2017
மேற்கு கரை யூதர்கள் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது பாலஸ்தீன தொழிலாளி நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 3…

வரைவு வாக்காளர் பட்டியல் 3-ந்தேதி வெளியீடு: தேர்தல் கமிஷன் தகவல்

Posted by - September 27, 2017
வடகொரியா நடத்திவரும் அணுஅயுத சோதனைகளை தடுக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த எட்டு வங்கிகள் மீதும், 26 அதிகாரிகள் மீதும் அமெரிக்க…

தமிழ் அமைப்பினர் கோரிக்கை ஏற்பு: வைகோவிற்கு ஐ.நா. சார்பில் பாதுகாப்பு

Posted by - September 27, 2017
தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.