இலங்கை உள்ளிட்ட 50 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம் 

Posted by - September 29, 2017
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 50 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுகின்றனர். மானஸ் மற்றும் நவுறு…

புரோ கபடி லீக் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்: தமிழ் தலைவாஸ்-புனே அணிகள் மோதல்

Posted by - September 29, 2017
புரோ கபடி லீக் போட்டியின் சென்னை சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. இதில் தமிழ் தலைவாஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பது அளவுக்கு மீறிய செயல் – தெரசா மே

Posted by - September 29, 2017
லண்டன் நகரில் உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க போக்குவரத்து ஒழுங்குமுறைத்துறை மறுப்பது அளவுக்கு மீறிய செயல் என பிரிட்டன் பிரதமர்…

‘ஒபாமா கேர்’ ரத்து விவகாரம் – டிரம்ப் புதிய முடிவு

Posted by - September 29, 2017
ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்து விட்டு அதற்கு மாற்று திட்டத்தை கொண்டு வருவதற்கு நிர்வாக உத்தரவு பிறப்பிப்பதில்…

டெல்டா பகுதிகளில் சம்பா தொகுப்பு திட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Posted by - September 29, 2017
டெல்டா பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்: வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு

Posted by - September 29, 2017
வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவத்தினர் பெருமளவு குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழல் நிலவிவருகிறது.

உலகின் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துகள்- வித்யாசாகர் ராவ்

Posted by - September 29, 2017
தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவினையொட்டி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருமண பதிவுக்கு ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்: தமிழக அரசு

Posted by - September 29, 2017
திருமண பதிவுக்கு ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முச்சக்கரவண்டியில் 13 மாணவர்கள் – விபத்தில் 8 மாணவர்கள் படுகாயம்

Posted by - September 28, 2017
எல்பிடிய வலஹேன பிரதேசத்தில் இன்று மதியம் பாடசாலை மாணவர்கள் 13 பேரை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியொன்று டிபர் ரக பாரவூர்தியொன்றின் பின்புறத்தில்…

மியான்மார் அகதிகளை வடமாகாணத்தில் தங்க வைக்க இணக்கம்

Posted by - September 28, 2017
இலங்கையில் தஞ்சம் அடைந்துள்ள மியான்மார் அகதிகளை வடமாகாணத்தில் தற்காலிகமாக தங்க வைக்க வட மாகாண சபை இணக்கம் வெளியிட்டுள்ளது. இது…