அமெரிக்க சுகாதார செயலர் ராஜினாமா!

Posted by - September 30, 2017
அரசுப்பணிகளுக்காக தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்திய விவகாரத்தில் அமெரிக்க சுகாதார செயலர் டாம் பிரைஸ் ராஜீனாமா செய்ததை அடுத்து அப்பதவிக்கு…

சீனாவில் இன்று நிலநடுக்கம்

Posted by - September 30, 2017
சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள குவான்யுவாங் நகரின் மேற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியானதாக பாகிஸ்தான் புரளி

Posted by - September 30, 2017
இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்கள் நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் இன்று குற்றம்சாட்டியுள்ளது.

புதிய கவர்னர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - September 30, 2017
புதிய கவர்னர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய கவர்னர் அரசியல் குழப்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - September 30, 2017
புதிய கவர்னர் அரசியல் குழப்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்…

மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: நேரில் வழங்கினார் டி.டி.வி.தினகரன்

Posted by - September 30, 2017
நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவியை டி.டி.வி.தினகரன் இன்று நேரில் வழங்கினார்.

சிறுவனுக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் பூஞ்சைகள்: தனியார் மருத்துவமனை மீது வழக்கு

Posted by - September 30, 2017
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் பூஞ்சைகள் இருந்ததாக புகார் எழுந்ததை…

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு – டிக்கெட் கட்டணம் உயரும்?

Posted by - September 30, 2017
தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா கட்டணம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாவை கொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஐந்து சதம் கூட எமக்கு வேண்டாம்- கதறியழும் வித்தியாவின் தாயார்!

Posted by - September 30, 2017
எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடம் இருந்து ஒரு சதமும் வேண்டாம் என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார்…

65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிரடி மாற்றம்

Posted by - September 30, 2017
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அறுபத்தைந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு பொலிஸ் நிலையங்களில் ஏற்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான…