‘ஞானசாரரை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை’

Posted by - October 1, 2017
ஞானசார தேரரை, சகல வழக்குகளில் இருந்தும் விடுவிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை என, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட…

வித்தியாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று தீர்ப்பு-மைத்திரிபால சிறிசேன

Posted by - October 1, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று தீர்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

ஒருவர் பிரபல்யம் இருந்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் – ரணில்

Posted by - October 1, 2017
தற்காலத்தில் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருந்தால் மட்டும் போதுமானது என பிரதமர் ரணில்…

மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடாத்தப்படுவதற்கு 50 வீதமே சாத்தியம்-மஹிந்த தேசப்பிரிய

Posted by - October 1, 2017
அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் எதிர்பார்ப்பு 50 வீதமே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…

கண்டியில் 2 ஆவது சத்திர சிகிச்சைக்குட்படுத்திய யுவதி மரணம்

Posted by - October 1, 2017
கண்டி அரச வைத்தியசாலையில் இருதய மாற்று சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது யுவதி இன்று உயிரிழந்துள்ளார். கண்டி…

இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் திறப்பு

Posted by - October 1, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி, எழுத்தூர் பகுதியில் இன்று காலை திறந்து…

ரோஹிங்கிய அகதிகள் குறித்து அவசர கூட்டம்

Posted by - October 1, 2017
மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் அவசர கூட்டம் ஒன்றை நாளை நடத்தவுள்ளது. இந்த கூட்டத்திற்கு…

15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு நியமனம்

Posted by - October 1, 2017
எதிர்வரும் சில மாதங்களில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சர் அகில…

விபத்து – ஒருவர் பலி, 21 பேர் காயம்

Posted by - October 1, 2017
ஹப்புத்தளையில் இருந்து வேலிய பகுதி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விஹாரகலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் 21…

சிறந்த சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்பு – ஜனாதிபதி

Posted by - October 1, 2017
அறிவிலும் பண்பிலும் சிறந்த சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக சிறுவர்…