விடுதலைப் புலிகளுடன் ஏன் போரிட்டோம்? – இந்திய அமைதிப்படையின் மேஜர்

Posted by - October 4, 2017
விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இந்திய அமைதிப்படையின் மேஜர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்.

இன்று நள்ளிரவு வெளியாகவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள், – www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

Posted by - October 4, 2017
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – யேர்மனி, Wuppertal

Posted by - October 4, 2017
லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல்.சங்கர் அவர்களின் 16ம்ஆண்டு நினைவெழுச்சிநாள்.…

புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும்! அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 4, 2017
தாயகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழமைவில் உயிரைப் பணயம் வைத்து புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென…

1333 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் தஞ்சம் – அமைச்சர் மகிந்த சமரசிங்க!

Posted by - October 4, 2017
சிறிலங்காவில் உள்ள ஐ.நா உயர் ஸ்தானிகரத்தின் பொறுப்பில் அகதிகளாகவும், அரசியல் தஞ்சம் கோருவோராகவும் 1இ333 வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாக அமைச்சர் மகிந்த…

மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் வடக்கில் காணிகள் பறிக்கப்படவில்லை – பசில் ராஜபக்ஷ!

Posted by - October 4, 2017
2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியையும் அரசாங்கம் கைப்பற்றவில்லை…

தொடரூந்தில் மோதுண்டு நபரொருவர் பலி!

Posted by - October 4, 2017
ஹபராதுவை பாலடுகம பிரதேசத்தில் நபரொருவர் தொடரூந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். காலி – மாத்தறை தொடரூந்து வீதியில் காலியில் இருந்து மாத்தறை…

புதிய அணியை உருவாக்க வடமாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகல்!

Posted by - October 4, 2017
அடுத்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து வடமாகாண முதலமைச்சர்…

ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 4, 2017
ஏறாவூரில் தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்களில் நால்வர் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் ஏறாவூர் சுற்றுலா நீதிவான்…

முதியவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

Posted by - October 4, 2017
முதியவர்கள் தொடர்பில் குறிப்பாக வயது முதிர்ந்த பெண்கள் தொடர்பில் சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்…