இலங்கையின் 2021ஆம் ஆண்டு வரையான தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம் தயார்.

Posted by - October 5, 2017
இலங்கையின் 2021ஆம் ஆண்டு வரையான தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம் தயாரித்து நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன் அமுலாக்கம் மற்றும்…

கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவை 

Posted by - October 5, 2017
கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவை யோசனை, அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால்…

இலங்கை அகதியின் உடலம் – கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் விளக்கம்

Posted by - October 5, 2017
பப்புவா நியுகினி – மானஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்கொலை செய்துக் கொண்ட ஈழ ஏதிலியின் பூதவுடலை இலங்கைக்கு…

இலங்கையின் பாரியளவு வெளிநாட்டு மதுபானங்கள் மீட்பு

Posted by - October 5, 2017
இலங்கையில் மீட்கப்பட்ட இரண்டாவது பாரிய அளவிலான சட்டவிரேதா வெளிநாட்டு மதுபான தொகை நேற்று ராஜகிரிய பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன. இராஜகிரிய மொரகஸ்முல்ல…

5ஆம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேறுகள், வெட்டுப்புள்ளிகள் வெளியாகின – மீள்திருத்திற்கும் விண்ணபிக்கலாம்

Posted by - October 5, 2017
5ஆம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அகில…

திருகோணமலை பகுதியில் வெடிப்பெருட்களுடன் ஒருவர் கைது

Posted by - October 5, 2017
திருகோணமலை சேறுநுவர – இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை கைது செய்யப்பட்ட இவரிடம்…

தியாக தீபத்தின் 30வது நினைவேந்தல் – லண்டவ், யேர்மனி

Posted by - October 4, 2017
தியாக தீபம் திலீபனின் 30வது நினைவேந்தல் நிகழ்வு லண்டவ் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல்…

புதுச்சேரியில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – மே பதினேழு இயக்கம்

Posted by - October 4, 2017
சிறை மீண்ட தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண் குமார் ஆகியோரின் எழுச்சியுரையுடன் வரும் சனிக்கிழமை மாலை…

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் புதிய தலைவருக்கான தேர்தல்

Posted by - October 4, 2017
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் புதிய தலைவர் தேர்வுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. 2 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் இந்த…

மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட்டுக்களுடன் சீன பெண் கைது

Posted by - October 4, 2017
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 17 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான சிகரட்டுக்களுடன் சீன பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க வானூர்தி…