இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் புதிய தலைவருக்கான தேர்தல்

286 0

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் புதிய தலைவர் தேர்வுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.

2 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் இந்த தேர்தல் இந்த முறை எதிர்வரும் 8ஆம் திகதி இராகலையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் அகில இலங்கை ரீதியில் அங்கத்தவர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் அலுவலர்களின் கூட்டமைப்பாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரே ஒரு தமிழ் வேட்பாளராக கே.வி.யோகராஜ் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடதக்கது .

 

Leave a comment