மருமகளை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய மாமியார்.!

Posted by - October 5, 2017
லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அகரகந்த தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மாமியார் மருமகள் மோதலின்போது மருமகள் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில்…

ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையங்களை பதிவு செய்வதில் மாற்றம்

Posted by - October 5, 2017
ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையங்களை பதிவு செய்வது சம்பந்தமான விதிமுறைகளை திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆலோசனை…

இந்திய மீனவர்கள் நால்வர் கைது!

Posted by - October 5, 2017
சட்டவிரோதமாக நாட்டின் கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு – திவுலப்பிட்டிய பொலிஸ் OIC கைது

Posted by - October 5, 2017
திவுலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். 

‘சாணக்கியமாகவே உரிமைகளை வென்றுகொள்ள வேண்டும்”

Posted by - October 5, 2017
தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவதை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. எனினும் சமஷ்டி நாட்டை அழிக்கும் என்ற தவறான கருத்தை போலவே…

இடைக்கால அறிக்கை தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் நிலைப்பாடு அடுத்த வாரம்

Posted by - October 5, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பான வழி நடத்தும் குழுவின் இடைக்கால வரைபு அறிக்கையின் யோசனைகளையும் பரிந்துரைகளையும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள்…

குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 302 பேர் கைது!

Posted by - October 5, 2017
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பிரிவிற்கு உள்பட்ட பகுதியில்  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்  மட்டும் 38 கஞ்சா தொடர்பான வழக்குகளும் …

புலமைப்பரிசில் பெறுபேற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி!

Posted by - October 5, 2017
2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார்…

சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் – முன்னாள் எம்பி சந்திரகுமார்

Posted by - October 5, 2017
சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் –  முன்னாள் எம்பி சந்திரகுமார் எப்பொழுது எங்கள் சமூகம் சிறுவர் இல்லங்கள் அற்ற…

புதையல் தோண்டிய இருவர் கைது!

Posted by - October 5, 2017
வவுனியா – சிதம்பரபுரம் பிரதேசத்தில் புதையல் தோண்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட…