பிலிப்பைன்ஸ் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல்

Posted by - October 6, 2017
பிலிப்பைன்ஸ் நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மரியா லூர்து செரீனோ மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் அவரை தகுதி…

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா[படங்கள் இணைப்பு]

Posted by - October 5, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா இன்று 05-10-2017 மாலை மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்…

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் தொடர் போராட்டத்திற்கு முடிவு

Posted by - October 5, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் நிலை மோசமடைந்துள்ள நிலையில், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள்…

அளுத்மாவத்தை வீதியூடன போக்குவரத்து மட்டுப்படுத்தல்

Posted by - October 5, 2017
கொழும்பு, அளுத்மாவத்தை பகுதியின் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்தை சந்தி வரையான ஒரு பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார்…

விராட் கோஹ்லி தொடர்பில் சவுரவ் கங்குலியின் கருத்து

Posted by - October 5, 2017
விராட் கோஹ்லி இந்திய அணியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக வர முடியும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ்…

ரஷ்ய வான் தாக்குதலில் அல் நுஸ்ரா அமைப்பின் தலைவர் படுகாயம்

Posted by - October 5, 2017
சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் செயற்பட்டுவரும் அல் நுஸ்ரா பிரிவினைவாத தீவிரவாத மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அல் நுஸ்ரா அமைப்பின்…

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

Posted by - October 5, 2017
நேபாளம் காத்மண்டு நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…

துருக்கியில் 40 இராணுவத்தினருக்கு ஆயுள்தண்டனை

Posted by - October 5, 2017
துருக்கியில் 40 இராணுவத்தினருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. துருக்கி ஜனாதிபதி ரஷிப் தயிப் ஏர்டொகனை கடந்த வருடம்…

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகும் – சம்பந்தன்

Posted by - October 5, 2017
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகும். இந்தப் பணிகளில் தவறிழைப்பின் வன்முறையின் மீள் உருவாக்குத்துக்கு அது…

பொதுச் சொத்துகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பது ஆளுநர் மற்றும் செயலாளர்களின் கடப்பாடு

Posted by - October 5, 2017
ஆளுநரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள மாகாண சபைகளின் பொதுச் சொத்துகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பது ஆளுநர் மற்றும் செயலாளர்களின் கடப்பாடு…