அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுதி திட்டம் தொடர்பான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர்…
அநுராதபுர சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் வடக்கில் ஆர்ப்பாட்டங்கள்…
கல்பிட்டியிலுள்ள பல தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தாகவும், முடியுமானால் இது பொய்யானது…