கார்த்திகைத்தீபம் – 2017 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்

Posted by - October 12, 2017
கார்த்திகைத்தீபம் 2017 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல். தமிழீழத் தேசிய நாளான கார்த்திகை 27ல் வருடம்தோறும் யேர்மனியில் வெளிவரும் கார்த்திகைத்தீபம்…

அவுஸ்திரேலிய கட்சியின் தலைமைக்கு இலங்கை வம்சாவளிப் பெண் நியமனம்

Posted by - October 12, 2017
அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் கட்சிகளுள் ஒன்றான ‘கிறீன்ஸ்’ கட்சியின் விக்டோரியா பிராந்திய தலைவராக இலங்கை வம்சாவளிப் பெண்ணான சமந்தா ரட்ணம்…

உள்ளூராட்சி மன்ற வரி, அனுமதிபத்திர கட்டணங்கள் பற்றிய செயன்முறைக்கு அனுமதி

Posted by - October 12, 2017
உள்ளூராட்சி மன்றங்களினால் அறவிடப்படுகின்ற வரி, அனுமதிபத்திர கட்டணங்கள் மற்றும் வேறு கட்டணங்கள் தொடர்பில் முறையான செயன்முறை ஒன்று கடைப்பிடிக்கப்படாமையினால் பொதுமக்கள்…

இலஞ்சம் வழங்கிய பர்பேசுவல் ட்ரேசரிஸ் நிறுவனம்

Posted by - October 12, 2017
பர்பேசுவல் ட்ரேசரிஸ் நிறுவனம், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் இருந்து உறுதியான தகவல்களை பெற்றுக்கொள்ள இலஞ்சம்…

கரையோர காவற்படையினரால் கைப்பற்றப்பட்ட புலிச்சுறா

Posted by - October 12, 2017
வாழைச்சேனையில் கரையோர காவற் படையினரால் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட பலிச்சுறா மீன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட…

மனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பாகவே அரசியல் கைதிகளை அரசாங்கம் கையாள்கிறது

Posted by - October 12, 2017
மனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பாகவே அரசியல் கைதிகளை அரசாங்கம் கையாள்கிறது என்று சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது. 

இறுதி யுத்தத்தின் எச்சங்களைப் பார்வையிட்டார் பப்லோ டி கிரீப்!

Posted by - October 12, 2017
இலங்கைக்கு பயணம்மேற்கொண்டுள்ள ஐநாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை விசேட நிபுணர் பப்லு டி கிரீப் இன்று…

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(கானொளி)

Posted by - October 12, 2017
கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து இன்று அதிகாலை…

சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்து அவற்றில் பொது மக்களையும் உள்வாங்கும் வகையிலான நடவடிக்கைகள் (கானொளி)

Posted by - October 12, 2017
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முக்கிய தடைகள், அவற்றை சீரமைப்பதற்கான மூலோபாயத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான  விசேட மாநாடு நேற்று…

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - October 12, 2017
பரபரப்பை ஏற்படுத்திய 14 வயதுச் சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர்…