உள்ளூராட்சி மன்றங்களினால் அறவிடப்படுகின்ற வரி, அனுமதிபத்திர கட்டணங்கள் மற்றும் வேறு கட்டணங்கள் தொடர்பில் முறையான செயன்முறை ஒன்று கடைப்பிடிக்கப்படாமையினால் பொதுமக்கள்…
வாழைச்சேனையில் கரையோர காவற் படையினரால் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட பலிச்சுறா மீன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட…
மனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பாகவே அரசியல் கைதிகளை அரசாங்கம் கையாள்கிறது என்று சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முக்கிய தடைகள், அவற்றை சீரமைப்பதற்கான மூலோபாயத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான விசேட மாநாடு நேற்று…