சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய வழி

Posted by - October 13, 2017
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரத்தை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்கும் முகமாக, தொழில்முறைசார் தேசிய முன்னணி பொது ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது.

பட்டினிக் கொடுமையால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 84வது இடம்

Posted by - October 13, 2017
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள உலக நாடுகளின் பட்டினிக் கொடுமையால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 84வது…

அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட யாழ். இளைஞர்! தாயார் விடுத்த உருக்கமான வேண்டுகோள்

Posted by - October 13, 2017
அவுஸ்திரேலியாவின் மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.

பொலிஸாருக்கு தாக்கிய பெண்!

Posted by - October 13, 2017
நீதிமன்றத்தில் பொலிஸார் ஒருவரைத் தாக்கிவிட்டுச் சென்ற பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

ஈழத் தமிழ் இளைஞர் இந்தோனேசியாவில் கைது!

Posted by - October 13, 2017
இந்தோனோசியாவில் போராட்டத்தை ஏற்பாடு செய்தார் என்ற காரணத்தினால் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர்அந்நாட்டுக்காவல்துறையால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

‘மித்ரா சக்தி’ இந்திய – இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி ஆரம்பம்

Posted by - October 13, 2017
இந்திய மற்றும் இலங்கை படையினர் இணைந்து நடத்தி வரும் வருடாந்த கூட்டுப் பயிற்சியான ´மித்ரா சக்தி 2017´ இன்று (13)…

மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு எதிரான வழக்கு!

Posted by - October 13, 2017
இலங்கை மத்திய வங்கியினால் தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்​தை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி…

தமிழக மீன்பிடி படகுகளை பழுது பார்த்து ஒப்படைத்த கடலோர காவல்படை

Posted by - October 13, 2017
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 6 இந்திய மீன்பிடி படகுகள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டன. பல்வேறு சமயங்களில் இலங்கை கடல்…

500 அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு

Posted by - October 13, 2017
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு ௦5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முடிவு