வயம்ப மாணவர்கள் 100 பேர் வைத்தியசாலையில்

Posted by - October 14, 2017
வயம்ப கல்வியியற் கல்லூரியின் சுமார் 100 மாணவர்கள் திடீர் சுகயீனத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு ஒவ்வாமையே கல்லூரி மாணவர்களின் திடீர்…

சீரற்ற காலநிலை தொடரும், சில பிரதேசங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை

Posted by - October 14, 2017
கடல் பிரதேசங்களில் வலுவான காற்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100…

கிங், நில்வலா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

Posted by - October 14, 2017
நிலவும் அதிக மழைக் காரணமாக கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றில் நீர் மட்டம் சிறிதளவு அதிகரித்துள்ளதாக அனர்த்த…

கப்பம் பெற முயற்சித்த 3 பேர் கைது

Posted by - October 14, 2017
கப்பம் பெற முயற்சித்த ஒருவர் கொட்டாவை, பன்னிப்பிட்டிய மாக்கும்புர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தொலைபேசி மூலம்…

யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

Posted by - October 14, 2017
யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் கறுப்புக்கொடிகளை ஏந்தி…

யுனெஸ்கோ தலைவர் தேர்தலில் பிரான்சின் ஆட்ரே அஸவுலே வெற்றி

Posted by - October 14, 2017
யுனெஸ்கோ அமைப்பின் புதிய தலைவராக பிரான்சின் முன்னாள் கலாச்சாரத் துறை மந்திரி ஆட்ரே அஸவுலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிட்னி நோக்கி 349 பயணிகளுடன் சென்ற எத்திஹாட் விமானம் அவசர தரையிறக்கம்

Posted by - October 14, 2017
ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி சென்ற எத்திஹாட் விமானத்தில் இருந்து புகை வெளியேறியதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது வரலாற்றில் மோசமான ஒரு சம்பவம்: டிரம்ப்

Posted by - October 14, 2017
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

நவாஸ் ஷெரீப் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - October 14, 2017
ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகதால் நவாஸ் ஷெரீப் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

கடத்தப்பட்ட அமெரிக்கா-கனடா நாட்டு குடும்பத்தினர் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

Posted by - October 14, 2017
ஆப்கானிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு இருந்த அமெரிக்கா-கனடா நாட்டு குடும்பத்தினரை பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக…