சைட்டம் பிரச்சனை தொடர்பில்  பெற்றோர் சங்கம், அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை  

Posted by - October 15, 2017
சைட்டம் பிரச்சனை தொடர்பில் தைநிக்காய மகாநாயக்கர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது அரசாங்கத்தின் கடமை என மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்…

தேசிய யானைகள் சரணாலயத்தில் பார்வையிடுவதற்காக உலங்கு வாநூர்தி மூலம் சிலர் வருகை வந்துள்ளமை தொடர்பில்  விசாரணை  

Posted by - October 15, 2017
கவுடுல்லை தேசிய சரணாலயத்தில் யானைகளை பார்வையிடுவதற்காக உலங்கு வாநூர்தி மூலம் சிலர் வருகை தந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கவுடுல்லை…

புதுக்கடை கட்டிடமொன்றில் தீ

Posted by - October 15, 2017
புதுக்கடை நீதீமன்ற வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இன்று மதியம் 12 மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டது. கொழும்பு நகரசபையின்…

5 மாவட்ட மக்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - October 15, 2017
5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிய ஆராய்ச்சி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இரத்தினபுரி…

கையடக்க தொலைபேசிகளை கடத்த முற்பட்ட இருவர் கைது

Posted by - October 15, 2017
இலங்கையில் இருந்து டுபாய்க்கு வல்லப்பட்டை மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்திச்செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க வானுர்தித் தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

சிறுமியை தாக்கிய தந்தை கைது

Posted by - October 15, 2017
தனது மகளை தடியொன்றால் தாக்கி துன்புறுத்திய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரவெவ – ரொடவெவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

Posted by - October 15, 2017
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

யாழில் ஏ .பி.ஜே. அப்துல் கலாமின் 86வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது

Posted by - October 15, 2017
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா ஏ .பி.ஜே. அப்துல் கலாமின் 86வது பிறந்த தினம் இன்றையதினம் யாழில்…