ஆந்திரா – ஒடிசா இடையே வங்க கடலில் புயல் சின்னம்

Posted by - October 17, 2017
வங்க கடலில் மேலடுக்கு சுழற்சியால் ஆந்திரா-ஒடிசா இடையே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. 24 மணிநேரத்தில் புயல் சின்னமாக…

தீபாவளி பண்டிகையிலும் மண்ணை காக்கும் போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் கிராம மக்கள்

Posted by - October 17, 2017
நாளை தீபாவளி பண்டிகையிலும் மண்ணை காக்கும் போராட்டம் தொடரும்… எங்களுக்கு இந்த தீபாவளி கருப்பு தீபாவளி தான் என்று கதிராமங்கலம்…

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யார் தலையீடும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - October 17, 2017
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி யாருடைய தலையீடும் இல்லாமல் நடந்து வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சாலை விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுங்கள் – மக்களுக்கு அரசு அறிவுரை

Posted by - October 17, 2017
அனைத்து சாலை உபயோகிப்போர்களும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியை” கொண்டாடுங்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

வடக்கில் நல்லிணக்கம் இருந்தாலேயே, தெற்கில் நல்லிணக்கம் வரும்- பஞ்ஞானந்த தேரர்

Posted by - October 17, 2017
தேசிய நல்லிணக்கம் உண்மையாகவே தெற்கில் நிலைபெற வேண்டுமானால், வடக்கில் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த சின்னங்களை அழிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட…

கட்டலோனிய சுதந்திர இயக்கத்தின்  உறுப்பினர்கள் கைது

Posted by - October 17, 2017
ஸ்பெயின் – கட்டலோனிய சுதந்திர இயக்கத்தின் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கட்டலோனிய தேசிய சபையின்…

மக்கள் வறட்சியால் பாதிப்பு

Posted by - October 17, 2017
நாட்டின் பல பாகங்களில் மழை பெய்தாலும் 18 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இன்னும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ…

மீண்டும் கட்சியுடன் இணையும் வாய்ப்பு 

Posted by - October 17, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொகுதி அமைப்பாளர்களுக்கு மீண்டும் கட்சியுடன் இணையும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  பாடசாலை விடுமுறை

Posted by - October 17, 2017
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மற்றும் மத்திய மாகாணத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு இரண்டு வௌ;வேறு தினங்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதன்படி…

உள்ளுராட்சித் தேர்தலைப் பிற்போடக்கூடாது- தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

Posted by - October 17, 2017
நுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி சபை எல்லைகளை அதிகரிப்பதைக் காரணம் காட்டி, உள்ளுராட்சித் தேர்தலைப் பிற்போடக்கூடாது என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்…