முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்து 3 பேர் காயம்

Posted by - October 18, 2017
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டுவிலகி சுமார்  220 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.…

மஹிந்தவையும் சட்டத்தின்முன் கொண்டுவருவோம்- வஜிர அபேவர்தன

Posted by - October 18, 2017
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த பல்வேறு மோசடிகள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் மஹிந்த…

பண்டாரகமையில் பொலிஸார்-மர்ம நபர்கள் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம்

Posted by - October 18, 2017
பண்டாரகமையில், பொலிஸாருக்கும் கால்நடை கடத்தல்காரர்களுக்கும் இடையில் இன்று (18) காலை பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. கிடைத்த துப்பு ஒன்றின்…

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றுமாறு உத்தரவு

Posted by - October 18, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றுமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்ற…

பிணை முறி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்

Posted by - October 18, 2017
சர்ச்சைக்குரிய பினை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு அவ்வாணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரியவினால் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்…

உமா ஓயா பாதிப்பு பிரதேசங்களில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டம்

Posted by - October 18, 2017
உமா ஓயா பல்துறை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

கஞ்சா கலந்த மதன மோதன லேகியத்துடன் சந்தேகநபர் கைது

Posted by - October 18, 2017
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட புஹாரியடி சந்தியில் கஞ்சா கலந்த மதன மோதன லேகியத்துடன் இன்று (18) காலை சந்தேக நபரொருவரை…

எனக்கு கட்டளையிடக்கூடியவர்களின் பணிப்பிலும் அனுமதியுடனுமே நிகழ்வில் கலந்து கொண்டேன் –சிவநேசன்

Posted by - October 18, 2017
எனக்கு கட்டளையிடக்கூடியவர்களின் பணிப்பிலும் அனுமதியுடனுமே நிகழ்வில் கலந்து கொண்டேன் என வடமாகாண விவசாய அமைச்சர்  கந்தையா சிவநேசன் தெரிவித்தார் அண்மையில்…

நுவரெலியா தேர்தல் தொகுதிக்கு புதிதாக 4 பிரதேச சபைகள்

Posted by - October 18, 2017
மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் படி, நுவரெலியா மாவட்டத்திற்கு புதிதாக மேலும் நான்கு பிரதேச சபைகளை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி…

மக்களின் அச்சம் போக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை

Posted by - October 18, 2017
ஏறாவூரில் மக்களின் அச்சம் போக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்- சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகரிடம் முன்னாள் கிழக்கு முதல்வர் கோரிக்கை…