அரசியல் தீர்வை குழப்ப சதி –சாந்தி சிறிஸ்கந்தராஜா Posted by நிலையவள் - October 19, 2017 தென்பகுதியில் பிரபாகரனது ஆசை நிறைவேறிவிட்டது தமிழீழம் கிடைக்கப்போகிறது என பொய் பிரச்சாரம் செய்து அரசியல் தீர்வை குழப்ப சதி இடம்பெறுவதாக…
மல்லாவி வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது Posted by நிலையவள் - October 19, 2017 முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவிலுள்ள மல்லாவி பிரதேச வைத்தியசாலை இன்று ஆதார வைத்தியசாலையாக மாற்றப்பட்டு அதற்க்கான பெயர்ப்பலகை…
சைட்டம் தொடர்பிலான இறுதி தீர்மானம், அடுத்த வாரம்! Posted by நிலையவள் - October 19, 2017 சைட்டம் வைத்திய கல்லூரி தொடர்பிலான இறுதி தீர்மானம், அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்றைய…
உடப்புஸ்ஸலாவை வெலிமடை பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் Posted by நிலையவள் - October 19, 2017 வெலிமடை அம்பகஸ்தோவ நகரில் உடப்புஸ்ஸலாவை வெலிமடை பிரதான வீதியை மறித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வந்தனர். ஊவா பரணகமை…
36 வருட கடூழியச் சிறை: 15 வருடங்களின் பின் கிடைத்த நீதி! Posted by நிலையவள் - October 19, 2017 பதின்மூன்று வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு 36 வருட கடூழியச் சிறைத் தண்டனை…
ரயன் ஜெயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு Posted by நிலையவள் - October 19, 2017 மருத்துவ பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத்தின் விளக்கமறியல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான்…
ஆற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு Posted by நிலையவள் - October 19, 2017 அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ் போட்மோர் தோட்டப்பகுதியை அண்மித்த ஆகுரோயா ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை மாலை…
நாளை நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம் Posted by நிலையவள் - October 19, 2017 புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், மேலாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகளின் சம்பள பிரச்சினை தொடர்பில் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு தேசிய சம்பள ஆணைக்குழு எந்த நடவடிக்கையையும்…
ஊடகவியலாளர்கள் உண்மையை மதித்து தமது பேனைகளை பாவிக்க வேண்டும் – சிறிசேன Posted by நிலையவள் - October 19, 2017 ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளகள் எப்போதும் சரியானவற்றை தெரிவுசெய்து, உண்மைக்கு மதிப்பளித்து தமது பேனா முனைகளை பாவிக்க வேண்டும் என ஜனாதிபதி…
இன்று நள்ளிரவு முதல் சம்பா அரசியின் விலை குறைப்பு Posted by நிலையவள் - October 19, 2017 லங்கா சதோச விற்பனை நிலையங்களில் விற்கப்படும் சம்பா அரிசியின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என சதொச நிறுவனத்தின்…