அரசியல் தீர்வை குழப்ப சதி –சாந்தி சிறிஸ்கந்தராஜா

Posted by - October 19, 2017
தென்பகுதியில் பிரபாகரனது ஆசை நிறைவேறிவிட்டது தமிழீழம் கிடைக்கப்போகிறது என பொய் பிரச்சாரம் செய்து  அரசியல் தீர்வை குழப்ப சதி இடம்பெறுவதாக…

மல்லாவி வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது

Posted by - October 19, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவிலுள்ள மல்லாவி பிரதேச வைத்தியசாலை இன்று ஆதார வைத்தியசாலையாக மாற்றப்பட்டு அதற்க்கான பெயர்ப்பலகை…

சைட்டம் தொடர்பிலான இறுதி தீர்மானம், அடுத்த வாரம்!

Posted by - October 19, 2017
சைட்டம் வைத்திய கல்லூரி தொடர்பிலான இறுதி தீர்மானம், அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்றைய…

உடப்புஸ்ஸலாவை வெலிமடை பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - October 19, 2017
வெலிமடை அம்பகஸ்தோவ நகரில் உடப்புஸ்ஸலாவை வெலிமடை பிரதான வீதியை மறித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வந்தனர். ஊவா பரணகமை…

36 வருட கடூழியச் சிறை: 15 வருடங்களின் பின் கிடைத்த நீதி!

Posted by - October 19, 2017
பதின்மூன்று வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு 36 வருட கடூழியச் சிறைத் தண்டனை…

ரயன் ஜெயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 19, 2017
மருத்துவ பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத்தின் விளக்கமறியல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான்…

ஆற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

Posted by - October 19, 2017
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ் போட்மோர் தோட்டப்பகுதியை அண்மித்த ஆகுரோயா ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று  வியாழக்கிழமை மாலை…

நாளை நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம்

Posted by - October 19, 2017
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், மேலாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகளின் சம்பள பிரச்சினை தொடர்பில் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு தேசிய சம்பள ஆணைக்குழு எந்த நடவடிக்கையையும்…

ஊடகவியலாளர்கள் உண்மையை மதித்து தமது பேனைகளை பாவிக்க வேண்டும் – சிறிசேன

Posted by - October 19, 2017
ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளகள் எப்போதும் சரியானவற்றை தெரிவுசெய்து, உண்மைக்கு மதிப்பளித்து தமது பேனா முனைகளை பாவிக்க வேண்டும் என ஜனாதிபதி…

இன்று நள்ளிரவு முதல் சம்பா அரசியின் விலை குறைப்பு

Posted by - October 19, 2017
லங்கா சதோச விற்பனை நிலையங்களில் விற்கப்படும் சம்பா அரிசியின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என சதொச நிறுவனத்தின்…