வெலிக்கடை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

Posted by - October 26, 2017
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 20…

யாழில் ஓரு தொகை வெடிகுண்டுகள் மீட்பு

Posted by - October 26, 2017
யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்கள் கொடிகாமம் கச்சாய்…

பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கங்காராம விஜயம்

Posted by - October 26, 2017
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திருமதி தெஹ்மினா ஜன்யுவா கொழும்பு கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார். இந்த…

சர்­வ­தேச வெள்ளைப்­ பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 5000 வெள்ளைப் பிரம்புகள் வழங்கிவைப்பு

Posted by - October 26, 2017
சர்­வ­தேச வெள்ளைப்­ பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று பத்தரமுல்லை அபே கம வளாகத்தில்…

ஆர்ப்பாட்டத்தினால் ஹட்டன் நகரில் பதற்றம் – கடைக்கு சேதம்

Posted by - October 26, 2017
ஹட்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக நகரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயர் அண்மையில் மாற்றப்பட்டதற்கு…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 146 குடும்பங்களுக்கு 1790 இலட்சம் ரூபா நிதியுதவி

Posted by - October 26, 2017
யக்கலமுல்ல செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமையல் உபகரணங்கள் நுளம்பு வலைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான நிகழ்வு யக்கலமுல்ல…

குருவிட்ட பகுதியில் விபத்து – மூவர் பலி

Posted by - October 26, 2017
இரத்தினபுரி- கொழும்பு பிரதான வீதியில் குருவிட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குருவிட்ட…

கோப் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை

Posted by - October 26, 2017
அரச கணக்காய்வு சபை பொது அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (கோப்) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தை…

பிரித்தானியாவில் ஈழ தமிழ்க்குடும்பம் சாதனை!

Posted by - October 26, 2017
பிரித்தானியாவில் இலங்கையர்களால் நடத்தி செல்லப்படும் உணவகம் ஒன்றுக்கு, சிறந்த உணவமாக தெரிவு செய்யப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.