இந்தோனேசியாவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 50 பேர் கருகி பலி

Posted by - October 27, 2017
இந்தோனேஷியா நாட்டில் டாங்ஜெராங் என்ற இடத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர்…

நிச்சயம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்துவோம் – வடகொரிய எச்சரிக்கை

Posted by - October 27, 2017
பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிச்சயம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தப்படும் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

அனிகா விஜேரத்னவின் மரண அச்சுறுத்தலில் அரசியல் தலையீடு இல்லை!

Posted by - October 27, 2017
பிணைமுறி விவகாரத்தில் சாட்சியமளித்த அனிகா விஜேரத்னவுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன என்பது தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவால் (சி.ஐ.டி) மேற்கொள்ளப்படும்…

85 ஆம் ஆண்டுகளில் அகதியாய் வெளிநாட்டுக்கு வந்த தமிழர்கள் பட்ட துன்பங்கள்!

Posted by - October 27, 2017
• 85 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு அகதியாய் வந்த தமிழர்கள் என்ன பாடுபட்டார்கள், அகதியாய் வந்தவர்கள் ஆரம்ப காலங்களில் எவ்வளவு…

முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்!-மங்கள சமரவீர

Posted by - October 26, 2017
புதிய அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ள கருத்தை வன்மையாகக்…

தமிழ் அரசியல் கைதி 11 வருட சிறைவாசம்

Posted by - October 26, 2017
தமிழ் அரசியல் கைதியான கணகரத்தினம் ஜீவரத்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச்…

நுரைச்சோலை அனல் மின்  நிலையத்தினால் அபாயம்

Posted by - October 26, 2017
மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் அமைக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள்…

மனுதாரர்கள், சாட்சியாளர்களைப் பாதுகாக்க விசேட பிரிவு

Posted by - October 26, 2017
இலஞ்ச முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் மனுதாரர்கள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு இலஞ்ச ஊழல்…

லொறி மோதியதில் இருவர் பலி

Posted by - October 26, 2017
அநுராதபுரம் – மஹபுலங்குளம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் லொறியொன்று…

காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட்டுவாகல் பாலத்தை மறித்து போராட்டம்!

Posted by - October 26, 2017
கோத்தபாய கடற்படைத் தளத்துக்கு காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு- வட்டவாகல் பாலத்தில் பொதுமக்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர்.