காலியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- 4 பேர் பலி Posted by கவிரதன் - October 29, 2017 காலி மாவட்டத்தில் கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
அம்பகமுவ பிரதேச சபையை பிரிக்க முடியாது – நீதிமன்றம் செல்ல தயார் Posted by தென்னவள் - October 29, 2017 சிங்கள் மக்கள் செறிந்து உள்ள பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து தமிழ் மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சிவனொளிபாதமலை…
கேட்டாலோனியாவில் மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் முடிவு: நீக்கப்பட்ட தலைவர்கள் போட்டியா? Posted by தென்னவள் - October 29, 2017 ஸ்பெயினில் இருந்து தனிநாடாக பிரிந்து விட்டதாக அறிவித்த கேட்டாலோனியா பாராளுமன்றத்தை கலைத்துள்ள ஸ்பெயின் அரசு தற்போது அங்கு மறுதேர்தல் நடத்த…
அமெரிக்க முன்னாள் அதிபர் 84 வயதான சீனியர் புஷ் மீது பெண் செக்ஸ் புகார் Posted by தென்னவள் - October 29, 2017 அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மீது எற்கனவே 2 பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ள நிலையில் தற்போது…
பிரிட்டனின் கடிகார நேரம் மாறுகிறது: 1 மணி நேரம் குறைப்பு Posted by தென்னவள் - October 29, 2017 கடிகார நேரத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றம் செய்யப்படும் பிரிட்டன் முறைக்கான பகல் சேமிப்பு நேரம் (டிஎஸ்டி) இந்த மாதம்…
குர்திஸ்தான்: மசூத் பர்ஜானி அதிபர் பதவியில் தொடரமாட்டார் – முக்கிய அரசு அதிகாரி தகவல் Posted by தென்னவள் - October 29, 2017 குர்திஸ்தானில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக மசூத் பர்ஜானி அதிபர் பதவியில் தொடரமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதிகளைக் கொண்டு செல்வதற்கான கட்டணம் அதிகரிப்பு Posted by தென்னவள் - October 29, 2017 ரயிலில் பொதிகளைக் கொண்டு செல்வதற்கான கட்டணத்தை, அடுத்த மாத ஆரம்பம் முதல் நூற்றுக்கு 50 வீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு…
சோமாலியா: உணவகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் பலி Posted by தென்னவள் - October 29, 2017 சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே உணவகம் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில்…
விடுதலை சிறுத்தைகள் மீது தாக்குதல்: பா.ஜனதாவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் Posted by தென்னவள் - October 29, 2017 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது பா.ஜனதா கட்சியினரின் தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்…
அயனாவரத்தில் பியூட்டி பார்லரில் 5 பவுன் நகை கொள்ளை Posted by தென்னவள் - October 29, 2017 அயனாவரத்தில் பியூட்டி பார்லரில் 5 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.