அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்

Posted by - November 2, 2017
அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். அவரின் வருகையை முன்னிட்டு கொழும்பின் பல வீதிகளில் விசேட…

இன்று வவுனியா கச்சேரிக்கு முன்பாக மனிதச் சங்கிலிப் போராட்டம்!

Posted by - November 2, 2017
இன்று(2) பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா கச்சேரிக்கு முன்பாக நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பொது மக்களை கலந்து…

உலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி!-ச.பொட்டு

Posted by - November 2, 2017
தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும்…

எவர் முதலமைச்சரானாலும் எதனையும் சாதிக்க முடியாது – பொ.ஐங்கரநேசன்!!

Posted by - November 1, 2017
வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடகாலம் இருக்கின்றது. ஆனால், இப்போதே அடுத்த முதலமைச்சருக்காக யாரை நியமிப்பது என்று…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்பு மனு கோரல் டிசம்பரில்

Posted by - November 1, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரலை டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கும் மற்றும் 20ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ள…

மாங்குளம் வைத்தியசாலையில் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டட தொகுதி இன்று திறந்து வைப்பு

Posted by - November 1, 2017
சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாக கொண்டு எய்ட்ஸ் சயரோகம் மலேரியா நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட நிதியுதவியில் முல்லைத்தீவு…

தேர்தலில் சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட தயார் – ராஜித

Posted by - November 1, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன பொது இலச்சினையின் கீழ்…

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை பொறுப்பேற்குமாறு நியூசிலாந்துக்கு அழுத்தம்

Posted by - November 1, 2017
மானஸ்தீவில் நிர்கதியாகியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை பொறுப்பேற்குமாறு, நியூசிலாந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானஸ்தீவு அகதிகள் முகாம்…

அக்காவுடன் அடிதடி; அதிகாலையில் இடம்பெற்ற பயங்கரம்!

Posted by - November 1, 2017
சகோதரியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு சகோதரன் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாவரல, பாரகமவில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட…

முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை!

Posted by - November 1, 2017
தெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அத்தியட்சர் சுனில் அப்ரூவைக் கொலை செய்த குற்றத்தின் பேரில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள்…