கல்முனை மாநகர சபையினை பிரிப்பதன் மூலம் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க சதி! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 7, 2017
கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையானது கல்முனையில் வாழ்கின்ற தமிழர்கள் எப்போதும் முஸ்லிம்களின் ஆட்சிஇ அதிகாரத்தின்…

யாழ்ப்பாணத்தில் கனமழை: 125 பேர் முகாம்களில் தஞ்சம்!

Posted by - November 7, 2017
அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர், பிரதீப் கொடிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த…

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு

Posted by - November 7, 2017
நாட்டில் மழை காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதன் நீர்மட்டம் நான்கு மீற்றர்கள் உயருமானால் மின் உற்பத்தி…

மன்னாகண்டல் குளம் உடைந்தது! மக்களுக்கு பாதிப்பில்லை! விவசாயத்துக்கு நீர் இல்லை என மக்கள் கவலை!

Posted by - November 7, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்துக்குட்ப்பட்ட மன்னாகண்டல்…

ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - November 7, 2017
திவுலுபிட்டியில் விசேட அதிரடிப்டையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை…

பஸ் விபத்து : இரு குழந்தைகளின் தந்தை பலி

Posted by - November 7, 2017
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி பெரியகல்லாற்றில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளின் தகப்பன்…

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர் பதவியேற்பு

Posted by - November 7, 2017
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி…

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Posted by - November 7, 2017
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு பேரவையில்,…

நகரமண்டபத்தில் இருந்து பொரள்ளை செல்லும் வீதிக்கு பூட்டு

Posted by - November 7, 2017
கொழும்பு – நகர மண்டபப் பகுதியில் இருந்து பொரள்ளை நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சயிட்டம் தனியார் மருத்துவக்…

பெட்றோல் நெருக்கடி நிலையை கண்டறிய அமைச்சரவை உபகுழு

Posted by - November 7, 2017
பெட்றோல் நெருக்கடி நிலை முகாமைத்துவத்திற்காக அமைச்சரவை உபகுழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இந்த குழுவின் மூலம் பெற்றோல்நெருக்கடிநிலைக்கான…