சிறுவன் கடத்தல் முயற்சியா? – செல்வச்சந்திதியில் நேற்று பரபரப்பு

Posted by - November 12, 2017
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயவளாகத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நேற்று (11-11-2017) சனிக்கிழமை மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றது.

போக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமையை அரசே ஏற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - November 12, 2017
போக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமையை அரசே ஏற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் சீனக்கடல் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

Posted by - November 12, 2017
சீனா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் முக்கிய பிரச்சனையாக இருந்து வரும் தென் சீனக்கடல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய…

தபால் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

Posted by - November 12, 2017
தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக, அமைச்சர் எம்.எச்.ஏ.கலீல் குறிப்பிட்டுள்ளார். 

சயிட்டம் பற்றிய நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்

Posted by - November 12, 2017
சயிட்டம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் உயர்நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று பேரணி!

Posted by - November 12, 2017
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள, மக்கள் பேரணியின் முதலாவது கட்டம் அனுராதபுரம் நகரில் இன்று மாலை…

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- வேதநாயகன் (காணொளி)

Posted by - November 11, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த நாட்களில் பெய்த மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.…

நுவரெலியா மஸ்கெலியா லக்சபான தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…..(காணொளி)

Posted by - November 11, 2017
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற நுவரெலியா ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், சமகால அரசியல் தொடர்பான விசேட கலந்துரையாடல் (காணொளி)

Posted by - November 11, 2017
மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், சமகால அரசியல் தொடர்பான விசேட…

தொடர் கன மழையினால் வான் பாயும் வழுக்கியாறு! மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை

Posted by - November 11, 2017
யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த…