யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- வேதநாயகன் (காணொளி)

451 0

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த நாட்களில் பெய்த மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இன்று மாவட்டசெயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் உதவிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக  வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அரசாங்க அதிபர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏனைய வசதிகளையும் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Leave a comment