ஈரான்-ஈராக் எல்லைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம், 60 பேர் பலி 300 பேர் காயம்

Posted by - November 13, 2017
ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் நேற்றிரவு(12) பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300…

த.தே.கூட்டமைப்பிலிருந்து பங்காளிக்கட்சிகள் விலகக்கூடாது-விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 12, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து பங்காளிக்கட்சிகள் விலகக்கூடாது என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவம், வடக்கு மாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்…

யாழிலிருந்து கடத்தப்பட்ட கஞ்சா வவுனியாவில் அகப்பட்டது(காணொளி)

Posted by - November 12, 2017
பேரூந்தில் கடத்திச் செல்லப்பட்ட பெருந்தொகை கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேரூந்தில்…

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்(காணொளி)

Posted by - November 12, 2017
கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் நாட்டப்பட்ட மற்றும் விதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள் அமைந்துள்ள இடத்தை…

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு ஏற்பாடு(காணொளி)

Posted by - November 12, 2017
அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நினைவு இல்லத்தில் 11 ஆண்டுகளிற்கு பின்னர் பிள்ளைகளின் ஆத்ம சாந்திக்கான தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற…

புதிய முன்னணியில் தேர்தலில் போட்டி-சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - November 12, 2017
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஈழ மக்கள் புரட்சிகர…

புதிய அரசியலமைப்பிற்கான கருத்துக் கணிப்பாக உள்ளுராட்சித் தேர்தல் அமைய வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - November 12, 2017
புதிய அரசியல் அமைப்பு நிராகரிக்கப்பட வேண்டிய காரணங்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று சேர்க்க வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள்…

சுவிட்சர்லாந்தில் மரண நிகழ்வுக்கு சென்ற இலங்கையர்கள் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளனர்!

Posted by - November 12, 2017
சுவிட்சர்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் குடும்பத்தினர் அந்த நாட்டில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளனர்.

தமிழ்த்தேசியப் பற்றுறுதியும் ஆளுமையுமுள்ள மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கப்பட வேண்டும். – தமிழ் மக்கள் பேரவை அறிக்கை!

Posted by - November 12, 2017
தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள்…