10 ஆயிரம் ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த எத்தியோப்பியா எரிமலை வெடிப்பால் வட மாநிலங்கள் பாதிப்பு

Posted by - November 26, 2025
எத்தியோப்பியாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்து சிதறிய எரிமலையால், இந்தியாவின் வட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விமான…

தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி கோரிக்கை

Posted by - November 26, 2025
தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு…

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவு

Posted by - November 26, 2025
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ம் ஆண்டையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின்…

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

Posted by - November 26, 2025
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர்…

“அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்” – விஜய்

Posted by - November 26, 2025
‘இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.…

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 3 மாத அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - November 26, 2025
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு மேலும் 3 மாத அவகாசம் வழங்கி உயர்…

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 24 மாணவிகள் விடுவிப்பு

Posted by - November 26, 2025
வடமேற்கு நைஜீரியாவில் பாடசாலை விடுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகளால் கடந்த வாரம் கடத்தப்பட்ட 24 மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

தமிழீழத் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted by - November 26, 2025
தமிழீழத் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71 வது பிறந்தநாள்.

மாகாணங்களில் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

Posted by - November 26, 2025
2020 -2025 வரையான காலப்பகுதியில்  ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வளப்பற்றாக்குறை…