ஆப்பிரிக்கா முதலைகள் விமானத்தில் அனுப்ப ஏற்பாடு Posted by தென்னவள் - August 4, 2016 சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆமதாபாத் உயிரியல் பூங்காவுக்கு 2 ஆப்பிரிக்கா முதலைகள் இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன.
அட்வகேட் ஜெனரலாக புகழேந்தி நியமனம் Posted by தென்னவள் - August 4, 2016 மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம்…
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று Posted by கவிரதன் - August 4, 2016 சிறிலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின்…
நேபாள நாட்டின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா தேர்வு Posted by தென்னவள் - August 4, 2016 நேபாள பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 24-ம்…
சவுதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் Posted by கவிரதன் - August 4, 2016 சவுதி அரேபியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த கட்டுமான பணியாளர்களுக்கான நிவாரணங்களை வழங்கஇ சவுதி அரசாங்கம் உறுதியளித்துள்ளது.…
விமான நிலையத்தில் 10 நாட்கள் காத்திருந்த காதலனை பார்க்க வராத காதலி Posted by தென்னவள் - August 4, 2016 நெதர்லாந்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் பீட்டர்(41). இவருக்கும் சீனாவைச் சேர்ந்த ஜாங்(26) என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் காதல் ஏற்பட்டு…
நடுகடலில் மீனவர்களை அதிர்ச்சியில் உறையவைத்த திமிங்கலம் Posted by தென்னவள் - August 4, 2016 மேற்கு அவுஸ்திரேலியாவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தண்ணீரில் மிகப் பெரிய பந்து போன்ற பொருள் மிதப்பதைக் கண்டு…
டிரம்ப்புக்கு எதிரான வழக்கை கைவிட நீதிமன்றம் மறுப்பு Posted by தென்னவள் - August 4, 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமாக பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் நடத்திய…
சார்க் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங் Posted by தென்னவள் - August 4, 2016 சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பாகிஸ்தான் சென்றார். அவரது வருகையை கண்டித்து நேற்று பல்வேறு…
மீனவர்களின் பிரச்சினை குறித்து ராஜதந்திர பேச்சுவார்த்தை Posted by கவிரதன் - August 4, 2016 இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான ராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த…