சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும் – இறுதிப்போரில் உயிர்பிழைத்த வடக்கு மக்கள்,

Posted by - August 4, 2016
போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் உடனடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். சரணடைந்தவர்களில்…

முதலையொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது!

Posted by - August 4, 2016
மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டான் பகுதியில் இன்று காலை முதலையொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது.மட்டக்களப்பு வாவியில் இருந்து வீதியை கடக்க முற்பட்ட…

காட்டு யானை தாக்கி மீனவக் குடும்பஸ்தர் பலி

Posted by - August 4, 2016
மட்டக்களப்பு, சந்தனமடு ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர், புதன்கிழமை (03) மாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகிப் பலியாகியுள்ளார் சுpத்தாண்டி,நாவலர் வீதியைச்…

அடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்…!

Posted by - August 4, 2016
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தி அவர்களை ஒடுக்கும் ஒரு வழமையான ஸ்ரீலங்கா…

தாஜூடீன் கொலைசெய்யப்படும் நாளில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சில அழைப்புக்கள் வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Posted by - August 4, 2016
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி…

தமிழ் மக்களின் காணிகளை காக்கத் தவறினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பதவி விலகவேண்டும்

Posted by - August 4, 2016
தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கத்தின் அபகரிப்பிலிருந்து தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகவேண்டுமென…

சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

Posted by - August 4, 2016
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன். இவர் சிலை கடத்தல் வழக்கில் கடந்த ஜூன் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். இவர்…

குடியரசு பிளவு – டொனால்ட் தரப்பு நிராகரித்தது

Posted by - August 4, 2016
அமெரிக்காவின் குடியரசு கட்சியில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற செய்திகளை, ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் முக்கிய உதவியாளர் நிராகரித்துள்ளார்.…

புதுவையில் கவர்னர் கிரண்பேடி-நாராயணசாமி மோதல்?

Posted by - August 4, 2016
கோப்புகள் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு தெரிந்துதான் நடக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நாராயணசாமி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம்…

கடத்தல்கள் குறித்து கலந்துரையாடல்

Posted by - August 4, 2016
மனித, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பது தொடர்பாக, புதிய செயற்திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும்…