காரைக்குடியில் ரூ.1¼ கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல்

Posted by - January 27, 2017
காரைக்குடியில் மாற்றுவதற்காக கொண்டுவந்த ரூ.1¼ கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல் செய்த போலீசார், சென்னை வாலிபர்களிடம் விசாரணை நடத்தி…

சிறுமிகள் விழா: ஜப்பானில் டிரம்ப் பொம்மைகள் விற்பனை அமோகம்

Posted by - January 27, 2017
சிறுமிகள் விழாவையொட்டி ஜப்பானில் டிரம்ப் பொம்மைகள் அமோகமாக விற்பனை ஆகிறது.ஜப்பானில் வருகிற மார்ச் 3-ந் தேதி சிறுமிகள் விழா நடைபெறுகிறது.

தை அமாவாசை: ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி தர்ப்பணம் செய்தனர்

Posted by - January 27, 2017
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடி பின்னர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து…

ஆசிரியர் தேர்வில் தகுதி மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்

Posted by - January 27, 2017
ஆசிரியர் தேர்வில் தகுதி மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

தீவிரவாதிகளை விசாரிக்க மீண்டும் சித்ரவதை முறை – டிரம்ப் பரபரப்பு பேட்டி

Posted by - January 27, 2017
“முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும், தீவிரவாதிகளை விசாரிக்க சித்ரவதை முறையை கொண்டு வர தீவிரமாக பரிசீலிக்கிறேன்” என்று டிரம்ப் பரபரப்பு…

பிரிக்ஸிட் வாக்கெடுப்பு மறுஆய்வு செய்யப்படுமா? பிரிட்டன் கோர்ட் இன்று முடிவு

Posted by - January 27, 2017
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக பிரிக்ஸிட் வாக்கெடுப்பு மறு ஆய்வு செய்யப்படுவது குறித்து பிரிட்டன் கோர்ட் இன்று…

ஆப்கானிஸ்தானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி

Posted by - January 27, 2017
தார்ஜாப் மாவட்டத்தில் வெப்ப நிலை பூஜ்ஜியம் டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாக உள்ளது. அங்கு 27 குழந்தைகள் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளன.

இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும்

Posted by - January 27, 2017
“விழுப்புரம்-திண்டுக்கல் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி வருகிற மார்ச் மாதம் நிறைவடையும்”, என்று தெற்கு ரெயில்வே பொதுமேலாளர்…

ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற விலங்குகள் நல வாரிய செயலாளர் அறிக்கை

Posted by - January 27, 2017
‘ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற வேண்டும்’, என்று விலங்குகள் நல வாரிய செயலாளர்…