தமிழக அரசை பா.ஜனதா பொம்மையாக இயக்குகிறது

Posted by - January 28, 2017
தமிழக அரசை பா.ஜனதா பொம்மையாக இயக்குகிறது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர். எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்…

இலங்கையில் தொடரும் சித்திரவதை!

Posted by - January 28, 2017
இலங்கையில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை…

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க 600 மில்லியன் ரூபா வழங்கிய மஹிந்த!

Posted by - January 28, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 600 மில்லியன் ரூபா வழங்கியதாக அவைத் தலைவர்…

மத்திய வங்கியில் எந்தவொரு அரசாங்கமும் களவாடவில்லை, ரணிலின் அரசாங்கம் களவாடியுள்ளது

Posted by - January 28, 2017
எந்தவொரு அரசாங்கமும் மத்திய வங்கியில் களவெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை இவ்வாண்டில் பிரதமராக்குவோம்! கூட்டு எதிர்க்கட்சி சபதம்!

Posted by - January 28, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த ஆண்டில் பிரதமராக்குவோம் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

சுமந்திரனைக் கொல்ல சதித் திட்டம்: இந்திய ஊடகம் பரபரப்பு தகவல்!!

Posted by - January 28, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை இலங்கை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக…

மஹிந்த – மைத்திரி இணைய முடியாது!

Posted by - January 28, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இணைந்து போட்டியிட மாட்டார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையில் மேலும் குறைப்பாடுகள்

Posted by - January 27, 2017
எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையில் மேலும் குறைப்பாடுகள் காணப்படுவதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்…

அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது – சந்திம வீரக்கொடி

Posted by - January 27, 2017
‘ஆட்சி மாற்றத்திற்கான ஆரம்பம்’ என்ற ஒன்றிணைந்த எதிர் கட்சியின் நடவடிக்கைகள் மூலம் அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என அமைச்சர்…

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு பெயரிடப்பட்டுள்ளது

Posted by - January 27, 2017
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு பெயரிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான கே. ரி.…