சுமந்திரன் படுகொலை முயற்சி தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - February 5, 2017
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் திட்டம்…

மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த 4 பேருக்கு அபராதம்

Posted by - February 5, 2017
மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் உள்ள கடைகளில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்…

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

Posted by - February 5, 2017
 மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு பல்வேறு தரப்பினருக்கும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.…

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்

Posted by - February 5, 2017
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு

Posted by - February 5, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்று ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். கேப்பாப்புலவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான போராட்டம் தொடர்பில்…

மறைந்த ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

Posted by - February 5, 2017
மறைந்த ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதியான விசாரணை கோரி…

முறக்கொட்டாஞ்சேனையில் தீ விபத்தினால் வீட்டை இழந்தவர்களுக்கு உதவித்திட்டம்

Posted by - February 5, 2017
முறக்கொட்டாஞ்சேனையில் அண்மையில் தீக்கிரையான வீட்டின் உரிமையாளர்களுக்கு துணிகளை கொள்வனவு செய்வதற்காக ஒரு தொகை நிதியுதவியும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள…

கேப்பாப்புலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 5, 2017
கேப்பாப்புலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. புதுக்குடியிருப்பு போராட்டம் நேற்று முன்தினம் பிரதேச…