நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வடக்கையும், கிழக்கையும் இணைப்பது சாத்தியமாகாது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வர்க்க அடிப்படையில் அரசியலை செய்யும் காலம் உருவாகியுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கட்சி அடிப்படையிலான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வர்க்க அடிப்படையில் …
யாழ். மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அதிகளவான முறைபாடுகள் தொலைபேசியின் ஊடாகவே கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை யாழ் மாவட்ட சிறுவர்…