மனித உரிமை அமைப்பினால் நடாத்தப்படும் விசாரணை முடிவுகள் இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும்

Posted by - February 21, 2017
இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால்மேற்கொள்ளப்பட்டுவரும்  காணாமல் போனோர் தொடர்பான விசாரணை முடிவுகள் இரு வாரங்களுக்குள்  உறவினர்களுக்கு அறிவிக்கப்படும் என இலங்கை…

புதிய புகையிரத நேரசூசி அட்டவணை அறிமுகம்

Posted by - February 21, 2017
புகையிரத சேவைகள் திணைக்களம் புதிய புகையிரத நேரசூசி அட்டவணையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்…

வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு தாய்லாந்து நிதி உதவி

Posted by - February 21, 2017
இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு 8 மில்லியன் ரூபா நிதி உதவியை தாய்லாந்து வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான…

களுத்துறை படகு விபத்து: 4 பேரை இன்னும் காணவில்லை

Posted by - February 21, 2017
களுத்துறை – கட்டுகுறுந்த கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகு நேற்று பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடற்படைக்கு சொந்தமான டொரா மற்றும்…

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று தென் மாகாணத்தில்

Posted by - February 21, 2017
தென் மாகாணத்தில் இன்று நான்கு மணிநேர பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே…

நிலவிடுவிப்புக்காக நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு குரலெழுப்புவோம். வாருங்கள்

Posted by - February 21, 2017
கேப்பாபுலவு – பிலக்குடியிருப்பு மக்களின் நிலவிடுவிப்பு போராட்டம் இன்று 21ஆவது நாளாகவும் தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டமும் தொடர்கின்றது. இந்த…

பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் – மனோ

Posted by - February 21, 2017
நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றுக்கு ஒரே தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்தும் யோசனையை பிரதமர்…

மத்திய வங்கி ஆளுனர் இன்று காலை சாட்சிக்கு அழைப்பு

Posted by - February 21, 2017
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று  முதல் சாட்சிகளை விசாரணை செய்யும்…

அவுஸ்திரேலிய சந்தைத் தொகுதியில் மோதி விமானம் விபத்து, 5 பேர் பலி

Posted by - February 21, 2017
அவுஸ்திரேலிய மெல்பேர்ன் விமான நிலையத்துக்கு அருகில் சந்தைத் தொகுதியொன்றில் மோதி சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.…

மேல் மாகாண முதலமைச்சர் குறித்து ஐ.தே.க. ஜனாதிபதியிடம் முறைப்பாட்டுக்கு முஸ்தீபு

Posted by - February 21, 2017
மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, தொடர்ந்தேர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சனம் செய்து வருவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்…