விடுதலைப் புலிகள் இல்லாத போது அவர்களைத் தூற்றுவது கோழைத்தனம்

Posted by - February 25, 2017
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒரு மாவீரன் என்று இலங்கையின் இராணுவத் தளபதிகளே போற்றுமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பும்…

8 பிள்ளைகளை பெற்றும், காட்டில் அனாதரவான நிலையில் வாழும் 72 வயது தாய்

Posted by - February 25, 2017
காட்டில் வாழும் 72 வயதான தாய் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. திம்புலாகல மன்னம்பிட்டிய தலுகான பிரதேசத்தில் இந்த சம்பவம்…

ஜே.வி.பி. இறக்குமதி செய்துள்ள, அதிசொகுசு 6 வாகனங்கள்

Posted by - February 25, 2017
கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட ஜே.வி.பி கட்சியின்…

சட்டவிரோத மருந்தக செயற்பாடு – நீதவான் கடும் எச்சரிக்கை

Posted by - February 25, 2017
அனுமதிப் பத்திரம் இன்றி மருந்தகத்தை நடத்தி வந்தமை மற்றும் காலவதியான பரிசோதனைக்கான பொருட்களை வைத்திருந்தவர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிமன்றம் தண்டனை…

மணிப்பூரில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு – பிரதமர் வருகையால் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - February 25, 2017
மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 4 மற்றும் 8ஆம் 8ஆம் திகதிகளில் நடக்கிறது. இதில் போட்டியிடும் பா.ஜனதா…

தொழில்முறை குத்துச்சண்டை – விஜேந்தர் சிங்குடன் மோத இருந்த சீன வீரர் விலகல்

Posted by - February 25, 2017
தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து ஆசிய பசிபிக் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீரர் விஜேந்தர்சிங், தனது அடுத்த…

ஏமனில் தற்கொலைப்படை தாக்குதல் – 8 வீரர்கள் உயிரிழப்பு

Posted by - February 25, 2017
ஏமன் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அதிபர்…

தடுப்பு சுவரின் நிர்மணப் பணிகளை துரிதப்படுத்த ட்ரம்ப் ஆர்வம்

Posted by - February 25, 2017
மெக்ஸிகோ எல்லையில் அமைக்கப்படவுள்ள எல்லைச் சுவரின் நிர்மணப் பணிகளை துரிதப்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த எல்லைச்…

கோயம்புத்தூரில் 112 அடி சிவன் சிலை திறப்பு

Posted by - February 25, 2017
தமிழ்நாடு – கோயம்புத்தூரில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி சிவன் சிலையை இந்தியப் பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தில்…

தேசிய அடையாள அட்டை பெறும் வயது 15ஆக குறைப்பு

Posted by - February 25, 2017
கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.…