மாவட்டச்செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை – சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - February 26, 2017
எமது மாவட்டச் செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை எமது அரசியல்வாதிகளே நிறைவேற்றாத நிலையில் தெற்கு அரசியல்வாதிகளும் , அரசும் நிறைவேற்றுவதில்லை என…

டக்ளஸின் அலுவலகத்தின் மின் கட்டண நிலுவையை கட்டுமாறு கடிதம்

Posted by - February 26, 2017
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியட்டரின் மின்சார கட்டண நிலுவை    85 லட்சத்து 50 ஆயிரத்து 982…

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ரணில் காலக்கெடு

Posted by - February 26, 2017
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு…

முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் நடமாடிய சிறுத்தைப்புலி கரிப்பட்ட முறிப்பு கிராமத்திற்குள்  நுழைந்தமையினால் வயல் வேலைக்குச் சென்றவர்கள் உழவு இயந்திரத்தினையும் கைவிட்ட…

சத்திர சிகிச்சையையடுத்து, வைத்தியர் நோயாளியுடன் 1 மணிநேரம் செலவிடவேண்டும்

Posted by - February 26, 2017
சத்திர சிகிச்சையின் பின்னர், வைத்தியர் நோயாளியுடன் ஒரு மணித்தியாலத்தை செலவிடவேண்டும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ துறை…

ரத்ன தேரர் தலைமையிலான இலங்கை தேசிய மகா சபை 28 இல் கூடுகின்றது

Posted by - February 26, 2017
அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தேசிய மகா சபை முதற்தடவையாக எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…

நீர்வீழ்ச்சி பகுதியில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - February 26, 2017
குருவிட்ட – போபத் நீர்வீழ்ச்சி பகுதியில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருவிட்ட – படுகேகஹவத்த பிரதேசத்தினை சேர்ந்த 36…

யாழ் – கொழும்பு புகையிரதம் மீது கல் வீச்சு – 3 இளைஞர்கள் கைது

Posted by - February 26, 2017
வவுனியா – மெதவச்சயகுளம் பிரதேசத்தில் புகையிரதத்திற்கு கல் எறிந்துள்ள 3 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 9.05…

மாவா போதைப்பொருளுடன் பிடிபட்ட இளைஞனை விடுதலை செய்த யாழ் பொலீசார்

Posted by - February 26, 2017
யாழ்ப்பாணம் சீனியர் ஒழுங்கையில் இரு இளைஞர்கள் அவ் வீதியால் வந்து திடீரென மோட்டார் சைக்கிளை திருப்பிய போது வீதியில் வழுக்கி…

மேல் மாகாணத்தில் தொழுநோய் பரவுவதற்கான சாத்தியங்கள்

Posted by - February 26, 2017
மேல் மாகாணத்தில் தொழுநோய் பரவுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தேசிய தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் ஆயிரத்து 855…