ஈராக்கில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த மொசூல் நகரின் முக்கிய சாலை

Posted by - March 2, 2017
ஈராக்கில் மேற்கு மொசூலில் உள்ள முக்கிய சாலை, இப்போது ராணுவத்தின் பிடியில் வந்து விட்டது. இந்த சாலை, மொசூல் நகர்-…

பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது – தேர்வுக்கான ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆய்வு

Posted by - March 2, 2017
பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது. இதையொட்டி தேர்வுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒழுங்கீன செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை…

இந்த ஆண்டு வெயிலின் அளவு அதிகமாக இருக்கும்!

Posted by - March 2, 2017
தண்ணீர் பஞ்சம் ஆபத்துக்கு மத்தியில், தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலும் கூடுதலாக சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை…

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்தது

Posted by - March 2, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்தது.6 வது நாளாக நேற்றைய தினம்…

நீங்கள் தான் எம் மக்களுக்காக போராட வேண்டும் : கஜேந்திரன் செல்வராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - March 1, 2017
நீங்கள் தான் எம் மக்களுக்காக போராட வேண்டும் : கஜேந்திரன் செல்வராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கொட்டும் மழைக்கு மத்தியில் பிரான்சில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - March 1, 2017
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை…

ஐநா பேரணிக்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அழைப்பு

Posted by - March 1, 2017
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பேரணியில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள வேண்டும் – புலம்பெயர் ஈழத்தமிழர்களின்…

தமிழ் மக்கள் மத்தியிலிருந்து கூட்டுறவு மனப்பாங்கு விலகிச் …(காணொளி)

Posted by - March 1, 2017
தமிழ் மக்கள் மத்தியிலிருந்து கூட்டுறவு மனப்பாங்கு விலகிச் செல்வது கவலையளிப்பதாக ஓய்வு பெற்ற அதிபர் க.அருந்தவபாலன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் புலமைப்பரிசில்…

கிளிநொச்சியில் சர்வதே மகளீர் தினத்தையொட்டிய….(காணொளி)

Posted by - March 1, 2017
கிளிநொச்சியில் சர்வதே மகளீர் தினத்தையொட்டிய பெண்;களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்வதற்கான பிரசார பாதயாத்திரை இன்று நடைபெற்றது. சர்வதேச மகளீர்…

தனியொரு கட்சியாக செயற்பட வேண்டிய காலம்….(காணொளி)

Posted by - March 1, 2017
  தமிழ் முற்போக்குக் கூட்டணி தனியொரு கட்சியாக செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேர்தல்…