வலிந்து காணாமல்போக செய்யப்பட்ட உறவுகள் நாளையதினம் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - March 3, 2017
வலிந்து காணாமல்போக செய்யப்பட்ட உறவுகள் நாளையதினம் யாழ்ப்பாணம் ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண…

பாலமோட்டை நவ்வி பகுதியில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை பலகைகள்(காணொளி)

Posted by - March 3, 2017
வவுனியா பாலமோட்டை நவ்வி பகுதியில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை பலகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒமந்தை வனவளத்தினைக்களத்திற்கு நேற்றுக் காலை…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி; உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில்….. (காணொளி)

Posted by - March 3, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த…

இராணுவம் கையகப்படுத்தியுள்ள தங்களது சொந்த காணிகளை…..(காணொளி)

Posted by - March 3, 2017
இராணுவம் கையகப்படுத்தியுள்ள தங்களது சொந்த காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம் இன்று 29…

மீள்குடியேற்ற அமைச்சின் ஆய்வு குழு வடக்கிற்கு விஜயம்

Posted by - March 3, 2017
குழுவடக்கில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் தரம்தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் மீள் குடியேற்ற அமைச்சின் குழுவொன்று இன்றைய தினம் வடக்கின் மாவட்டங்களிற்கு…

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு இலக்காகி ஒருவர் பலி

Posted by - March 3, 2017
வவுனியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு   சிகிச்சை பெற்று வந்த இளம் தாயொருவர் சிகிச்சை பலனின்றி…

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் படுகாயம்

Posted by - March 3, 2017
காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை தம்புள்ளை – பக்கமுன பிரதான பாதையில் 13 ஆம்…

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்கும் ஆரம்பகட்ட பணிகள்

Posted by - March 3, 2017
முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்துக் கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைக்கும் வகையில் இலங்கையில் சட்டத்திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது-மங்கள சமரவீர

Posted by - March 3, 2017
போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைக்கும் வகையில் இலங்கையில் சட்டத்திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர்…

பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - March 3, 2017
2015ம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்க அரசாங்கம் உரிய கால அட்டவணை ஒன்றை முன்வைக்க…