இலங்கை கடற்படையால் மீனவர் சுட்டுக்கொலை: ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டம்

Posted by - March 7, 2017
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் பாலைவனம் ஆகும் – விவசாயிகள் வேதனை

Posted by - March 7, 2017
ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்பட்டால் இங்குள்ள பசுமையான சோலைகள், பாலைவனமாக மாறிவிடும் என வேதனைப்படுகின்றனர் விவசாயிகள்.

சென்ற 25.02.2017 Hannover நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கலைத்திறன் போட்டி – 2017

Posted by - March 7, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…

மாகாண சபை தேர்தல் முந்தும்?

Posted by - March 7, 2017
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு முன்னதாக, மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசனை செய்துவருதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலை…

‘ஜெனீவாவில் இந்தியா உதவினால் தமிழர்கள் உள்ளத்தில் ரணம்’ – வைகோ

Posted by - March 7, 2017
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் எந்தக் காரணத்தைக் கொண்டும் உதவக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.…

சி.வியிடம் குசலம் விசாரித்தார் கெஷாப்

Posted by - March 7, 2017
நெஞ்சுவலி காரணமாக, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அப்துல்…

கூட்டு வன்புணர்வு – இருவருக்கு தசாப்த சிறை – மற்றையவருக்கு பிடியாணை

Posted by - March 7, 2017
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளி பகுதியில், காதலுடன் சென்ற யுவதியினை கடத்திக் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரைக்…

‘திருமலை பாடசாலைகளை தற்காலிகமாக மூடவும்

Posted by - March 7, 2017
திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள டெங்குக் காய்ச்சல் காரணமாக பாடசாலை மாணவர்கள் கடந்த சில தினங்களாக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், மாவட்டத்தில்…

உலகின் இரண்டாவது பாரிய வாநூர்தி தளத்தின் செயற்பாடுகள் இன்று முதல்

Posted by - March 6, 2017
சீனாவினால் திபேத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பாரிய வாநூர்தி தளம் இன்று முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திபேத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்ட…